தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி விரைவு ரயில் நவீன எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கத் தொடங்கியுள்ளது. பயணிகளின் தொடர் கோரிக்கையை...
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள்...
சாதி பாகுபாடற்ற ஊராட்சிகளுக்கு ரூ.1 கோடி பரிசுடன், தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். சாதி பாகுபாடற்ற...
திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுக்கும் சமூகவிரோத, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட...
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை ஆலய 25-ஆவது ஆண்டு யூபிலி வெள்ளி விழா, ஆலய புதிய பீடம் அர்ச்சிப்பு விழா,...
மதுரை விராட்டிபத்தில் செயல்பட்டு வரும் அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்கத்தின் கருத்தரங்கம் மற்றும் 25வது பொதுக்குழுக் கூட்டம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, காக்கிவாடன்பட்டி...
கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய ஹாக்கி அணிக்காக விளையாடிய கல்லூரி மாணவர் மணிமாறனுக்கு பாராட்டு...
நான் சிறுவயதில் பிறந்து வளர்ந்தது காங்கிரஸ்காரர்கள் வீட்டில். சிறுவயதில் என் தந்தை என்னை காமராஜரைப் பார்க்கச் செய்துங்கநல்லூருக்கு அழைத்துச் சென்றார். அவரிடம், “உங்கள்...
ஏரல் லோபா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் லோபா முருகன் விழாவிற்குத் தலைமை வகித்தார்....
வள்ளியூர் மரியா கல்லூரியில் வீரமாமுனிவர் தமிழ் மன்றம் மற்றும் தமிழ்த்துறை இணைந்து நடாத்திய கருத்தரங்கம், மரியா கலையரங்கத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்குக் கல்லூரி முதல்வர்...


