ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை (செப்.16) இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்...
உள்ளூர் செய்திகள்
டிஎம்பி அறக்கட்டளை சார்பில் கீழவைப்பார் மீனவப் பெண்களுக்கு நவீன சோலார் டிரையர் கருவிகள் வழங்கப்பட்டது. மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பட்டினமருதூரில்...
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஏரல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 பிரம்மாண்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்துச்...
தூத்துக்குடியில் வருகிற 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பற்ற...
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முதல் முறையாக மிக நீளமான சரக்குக்கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், தனது வரலாற்றிலேயே...
மணப்பாடு புனித திருச்சிலுவை நாதர் ஆலயத்தின் 447-ஆம் ஆண்டு மகிமை பெருவிழாக் கூட்டுக் திருப்பலியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மணப்பாடு புனித திருச்சிலுவை...
தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையச் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்குச் செல்லும்...
தூத்துக்குடியில் அண்ணாவின் 118வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 17ஆம் தேதி நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்...
முன்கதைச் சுருக்கம் சுதந்திரப் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. காந்தியடிகள் ‘செய் அல்லது செத்துமடி’ எனப் போராட்டம் நடத்துகிறார். உப்புச் சத்தியாகிரகமும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த...


