https://www.youtube.com/watch?v=pF7k2vkbVt4 அழிந்துவரும் வரலாற்று சிற்பங்கள்? – பொக்கிஷங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை! | Thoothukudi நன்றி புதிய தலைமுறை, சுடலை. மணி செல்வன்
சந்திப்புகள்
குவைத்தில் மிகப்பிரமாண்டமான அந்த விருந்து ஆரம்பித்தது. அங்கே தரையில் விரித்திருந்தினை மிகப்பெரிய விரிப்பு விரித்து, அதன் மத்தியில் மிகப்பெரிய இரண்டு தட்டில் அந்த...
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 6 வருடகாலமாக நமது வணக்கம் மும்பை வார இதழில் “நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2” என்ற தலைப்பில்...
ராணிக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. கல்லூரி படிப்பிலேயே ஆய்வை துவங்கியுள்ளார். அதுவும் தேரிமண்ணில் மறைந்து போன விடுதலை போராட்ட வீரர்களை பற்றிய ஆய்வு....
தாமிரபரணியை காப்பாற்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி அவர்கள் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக களம் இறங்கி ஆய்வுசெய்தனர். இது குறித்து மதுரை...
எங்களை அல் சுமேரிடா அரங்கத்தில் அசோக் அய்யா அழைத்து வந்து மேடை அருகில் அமர்ந்திருந்த நிர்வாகிகளிடம் அறிமுகம் படுத்தினார். முதலில் அதிகமாக கூட்டம்...
இங்குள்ள மூலவர் திருவேங்கடநாதன். அந்த வடவேங்கமுடையானே இங்கும் வெங்கடாசலபதியாக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவரின் நான்கு திருக்கரங்களில் வலதுகரம் உள்ளங்கை...
குன்னத்தூர் பொத்தையை சுற்றி கிரிவலம் வருவதற்கான காரணம் பல உண்டு. திருவேங்கடநாதபுரம் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்காக வந்தவர்கள், இந்த மலையில் சித்தர்கள் வாசம்...
தாமிரபரணி ஆற்றின் கரையில் குன்னத்தூர் பொத்தை என போற்றப்படும் இடம் உள்ளது. இங்குள்ள மலை உச்சியில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்...
கீழ திருவேங்கடநாத புரத்தில் உள்ள கோயில்கள் குறித்து இனி காணலாம். கீழ திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவில் குறித்து கூறப்படும் வரலாறு குறித்து...