திருநெல்வேலியில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க கருத்தரங்கில் தாமிரபரணி ஆர்வலர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை முருகன்குறிச்சி பாலபாக்யா ஹாலில்...
சந்திப்புகள்
யாராவது உங்களை ‘அங்கிள்’ என்றோ ‘ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல்...
நன்றி தினகரன் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த மழையை தென்மாவட்ட மக்கள் மறக்கவே மாட்டார்கள். வரலாறு காணாத பெரு...
திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை பொறுத்தவரை வைகாசி விசாகம் மிகவும் சிறப்பான நாள். இந்த நாள் தாமிரபரணி மற்றும் முருகப்பெருமான் ஆகியோரின் பிறந்தநாள்....
இடைத்தாமிரபரணி -முத்தாலங்குறிச்சி காமராசு- காவ்யா பதிப்பகம் தாமிரபரணி பொதிகைமலையில் இருந்து மேலச்செவல் வரை பாயும் இடத்தினை முத்தாலங்குறிச்சி காமராசு தலைத்தாமிரபரணி என பெயரிட்டு...
21.02.2025குங்குமம் இதழில் பேராச்சி கண்ணன் எழுதிய கட்டுரை தான் இந்த தலைப்பைதாங்கி வந்திருந்தது. இந்த கட்டுரை எழுத என்னிடம் தான் தொடர்ப்பு கொண்டார்....
காலாராணிக்கு மனதுக்கு வருத்தமாக இருந்தது. “தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு நகரத்தில் இத்தனை சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களை...
சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர்மணி. பொதுச்சேவை செய்வதில் வல்லவர். சென்னையில் வசித்தாலும் நெல்லை மண் மீது பக்தி கொண்டவர்....
https://www.youtube.com/watch?v=pF7k2vkbVt4 அழிந்துவரும் வரலாற்று சிற்பங்கள்? – பொக்கிஷங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை! | Thoothukudi நன்றி புதிய தலைமுறை, சுடலை. மணி செல்வன்
குவைத்தில் மிகப்பிரமாண்டமான அந்த விருந்து ஆரம்பித்தது. அங்கே தரையில் விரித்திருந்தினை மிகப்பெரிய விரிப்பு விரித்து, அதன் மத்தியில் மிகப்பெரிய இரண்டு தட்டில் அந்த...