தூத்துக்குடி மாவட்டத்தில் பயோமெட்ரிக் மிஷினில் கைவிரல் ரேகை பதிவை ஏற்காததால் முதியவர்கள் பொங்கல் தொகுப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி...
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் மாநகராட்சி படிப்பகத்தில் படித்து அரசு பணிக்கு தேர்வான 10பேருக்கு மேயர் ஜெகன் வாழ்த்து தெரிவித்தார். தூத்துக்குடி பாளை ரோடு தமிழ்ச்சாலை பகுதியில்...
நமது வெப்சைட்டில் ஆப்பிரிக்காவின் சூடான இதயம் என்றழைக்கப்படும் மலாவி நாட்டை சேர்ந்தவர் இணைந்துள்ளார். அய்யாவை அன்போடு வரவேற்போம். தற்போது நமது முத்தாலங்குறிச்சி காமராசு...
அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் கிளையின் சார்பாக மகரிப் தொழுகைக்குப் பிறகு சத்தியத்தில் சங்கமிப்போம் என்ற 4...
செய்துங்கநல்லூரில் ரயில் நிலையத்தின் அருகில் கட்ட வேண்டிய பஸ் நிலையத்தினை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கட்ட முயற்சி செய்ததால் ஜமாத் மக்கள்...
தூத்துக்குடியில், தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நாளை (ஜன.10) சனிக்கிழமை நடைபெற உள்ளதாக அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார். இதுகுறித்து...
கயத்தாறு வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். தூத்துக்குடி...
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்....
அம்மன்புரத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். தமிழக அரசு அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல்...
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் குறள்சார்ந்த ஓவியப்போட்டி / குறள் ஒப்பித்தல் போட்டியில் பொதுமக்கள் மட்டும் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அழைப்பு...


