உள்ளூர் செய்திகள்

பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 335 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்களை...
சிறுபான்மையினர் இல்லாத நிலை உருவாக்க வேண்டும் என்று மத்தியில் இருக்கக்கூடிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது என அமைச்சர் கீதா ஜீவன் கலந்து...
தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது வேன் மோதி மாநகராட்சி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி முத்தையாபுரம் சூசை நகரைச் சேர்ந்தவர் ஆதிசன் மகன்...
தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல்நிலைய ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி என்டிபிஎல் அனல்...
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இரண்டாம் கட்டமாக 131 பேருக்கு கணினி பட்டாக்களை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார். தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்...
நாசரேத் அருகில் உள்ள திருமறையூரில் தென்பண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்கம் சார்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மகளிர் தின விழாகொண்டாடப்பட்டது. மாவட்டத்...
தூத்துக்குடியில் குமிழ்முனை புத்தக வண்டி ஒருங்கினைப்பாளரை அமைச்சர் கீதாஜீவன் பாராட்டி புத்தகங்களை பரிசாக வழங்கினார். தூத்துக்குடியில் வஉசி கல்லூரி முன்பு தினமும் இரவு...
தூத்துக்குடியில் இலவச கண் சிகிச்சை முகாமை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். தூத்துக்குடியில் என்டிபிஎல் மற்றும் அரவிந்த்...