ஒவ்வொரு காலையிலும் பள்ளிக்குள் நுழையும்போது, நான் ஒரு ஆசிரியராகத்தான் செல்கிறேன். ஆனால் ஒவ்வொரு மாலையும் பள்ளியை விட்டு வெளியே வரும்போது, ஏதோ...
உள்ளூர் செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படாதது பக்தர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வருகிற...
கோவில்பட்டியில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை அமைச்சர் ம.விஜய் பாலாஜி திறந்து வைத்து, தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார்....
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக ஒரு வார்டைத் தேர்வு செய்து அனைத்துக் கட்டிடங்களிலும் சோலார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன்...
தூத்துக்குடி விமான நிலையம் அருகே ரூ.100 கோடி மதிப்பிலான 32.38 ஏக்கர் அரசு தரிசு நிலம் தனியார் பட்டாவாக மாற்றப்பட்ட விவகாரம் பரபரப்பைக்...
தூத்துக்குடியில் வருகிற 18ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மாநகரின் குடிநீர் விநியோக பாதையான வல்லநாடு தலைமை...
விளாத்திகுளத்தில் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக முன்னாள்...
தூத்துக்குடியில் சாலையோரங்களில் நாய்களுக்கு உணவளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதகாவும், 36 இடங்களில் மட்டுமே தெரு நாய்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது....
தூத்துக்குடியில் ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட்ட ஊரணி வீணடிப்பு – ஆட்சியர், மேயர் ஆய்வு செய்ய கோரிக்கை!
தூத்துக்குடியில் ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட்ட ஊரணி வீணடிப்பு – ஆட்சியர், மேயர் ஆய்வு செய்ய கோரிக்கை!
தூத்துக்குடியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட பழமையான ஊரணி ஓராண்டாகியும் திறக்கப்படாமல் தூர்ந்து போய் வீணாகக் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது… தூத்துக்குடி மாநகராட்சி...
தூத்துக்குடி செய்தியாளர் குமாரவேல் ஊடகப் பணியைப் பாராட்டி, அவருக்குச் ‘சவுந்திரபாண்டியனார் விருது’ வழங்கப்பட்டது தூத்துக்குடியில் இலக்கியச் செல்வர் ம.பொ.சி. கலை இலக்கிய மன்றத்தின்...


