உள்ளூர் செய்திகள்

ஆதிச்சநலலூர் உள்பட 430 இடங்களில் வாட்சுமேன் நியமிக்க: உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில் 430 தொல் லியல் இடங்களை பாது காக்க வாட்ச்மேன்களை நியமிக்க...
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கூட்டுத் தூய்மைப் பணி தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில்...
2025-2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார். ஆதிதிராவிடர்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு கோவில் யானை வெள்ளை நிறத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி...
தொல்காப்பியம் முழுவதையும் மனனம் செய்து, தொடர்ந்து 22 மணி நேரத்தில் எழுதி உலக சாதனை படைத்த விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி...
பொட்டலூரணி விலக்கில் இடிக்கப்பட்ட சோலார் விளக்குக் கம்பங்களை சீரமைத்து உடனடியாக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்....
இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கத் தூத்துக்குடி மாவட்டக் கல்லூரி இளங்கலை மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் அழைப்பு...