உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்பகுதியில், இன்று காலை திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை...
தூத்துக்குடியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ஆயிரம் பிறை பூங்காவில் அமைந்துள்ள தொழிலாளர் சிலைக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி மரியாதை...
காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மணிமதிக்கு, பாராட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரேவா பிளாசாவில்...
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சாத்தான்குளம் பகுதியில் உள்ள கட்டாரிமங்கலம், பள்ளக்குறிச்சி மற்றும் வைரவம் ஆகிய ஊர்களில் உள்ள பழமை வாய்ந்த சிவ ஆலயங்களில்...
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 401 திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தூத்துக்குடி...
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அத்துடன் பத்து நாட்கள் நடைபெற்று...
தமிழ்முரசில் வெளிவந்த நாவல். நாட்டில் பிச்சைகாரர்கள், விபச்சாரிகள், லஞ்சம் கொடுப்பவர்கள், வாங்கபவர்கள் மூலமாக வல்லராசகும்  இந்தியா தடைபடுகிறது. இதனை எப்படி முறியடிகிறார் நமது...
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து போர்க்கால அடிப்படையில் ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
தென்னகத்தில் தாமிரபரணி அகோபிலம் என அழைக்கப்படுவது முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் ஆலயம். லெட்சுமி நரசிம்மர் ஆலயம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே...