உள்ளூர் செய்திகள்

நெல்லை முதல்வர் வருகையால் செய்துங்கநல்லூரில் பேருந்து இன்றி தவித்த மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டது. செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் நகரமாகும். இங்-கு உள்ள பஸ்...
விளாத்திகுளம் அருகே மின் டவரில் ஏறி மாற்றுத்திறனாளி இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள...
ரயில் நிலைய கவுண்டரில் நேரில் வந்து முன் பதிவு செய்யும் டிக்கெட்டையும் ஆன்லைனில் ரத்து செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக,...
தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற சேவை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி...
தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி தென்பாகம் காவல்...
தூத்துக்குடியில் இசேவை மையத்தில் நூதன முறையில் வாலிபர் பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி கந்தசாமி புரத்தில் மணி என்பவர்...
தூத்துக்குடியில் குடும்ப பிரச்சனையில் விஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி கே.வி.கே., நகரை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் பாலசுப்பிரமணியன்...
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த...
தூத்துக்குடியில் பராமரிக்க யாரும் இல்லாததால் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் போத்தி...
தூத்துக்குடியில் ஜவுளிக்கடை ஷட்டருக்குள் சிக்கிய புறாவை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பத்திரமாக மீட்டனர். தூத்துக்குடி கீழ ரதி வீதியில் உள்ள ஜவுளி கடை...