தூத்துக்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட ‘வியாபார அபிவிருத்தி விநாயகர்’ சிலை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகர...
உள்ளூர் செய்திகள்
நெல்லை சரக காவல்துறை சார்பில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மற்றும் குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து மொத்தம்...
தூத்துக்குடியில் தி.மு.க.வின் 78-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் பி.கீதா ஜீவன் கட்சிக்கொடியேற்றி இனிப்புகளை வழங்கினார். தந்தை பெரியாரின் 148-வது...
அமுதம் நியாயவிலைக் கடையில், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சர் ப. வெங்கடரமணன் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி...
தூத்துக்குடி பெருமாள்புரம் பிரதான சாலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி, தற்போது வரை முடிவடையாமல் முடங்கிக் கிடப்பதாக...
தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 15-க்கும் மேற்பட்ட குழுக்கள் பங்கேற்ற பரதநாட்டிய கலை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடியில் இந்து...
எழுத்தாளர் கி.ராஜநாராயணன் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்....
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்...
தூத்துக்குடி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு கடன் முகாம் வரும் 30ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும் என்று ஆணையர் ப்ரியங்கா...
ஒவ்வொரு காலையிலும் பள்ளிக்குள் நுழையும்போது, நான் ஒரு ஆசிரியராகத்தான் செல்கிறேன். ஆனால் ஒவ்வொரு மாலையும் பள்ளியை விட்டு வெளியே வரும்போது, ஏதோ சிலவற்றை...


