திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானைக்கு மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான கால்நடைத்துறை மருத்துவக்குழுவினர் வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய...
உள்ளூர் செய்திகள்
தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாகச் ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள்விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை...
மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சிறு குறு தொழில் செய்து வரும் MSME சான்று பெற்றுள்ள வியாபாரிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்...
காட்டலங்குளத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் 316-வது பிறந்தநாள் விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி...
கோவில்பட்டியில் மாநில அளவிலான இளையோர் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு நடைபெற்றது. கோவில்பட்டி எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்...
இந்தியா – ஐரோப்பிய கடல்சார் கூட்டுறவை வலுப்படுத்தும் நோக்கில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப்-புரூக்ஸ் சர்வதேச போர்ட் மற்றும் ஏபெக்...
கட்டாலங்குளத்தில் மாவீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழாவிற்கு செல்பவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரருக்கு உரிய காலத்தில் தகவல் வழங்காத தூத்துக்குடி மாநகராட்சியின் அப்போதைய பொதுத் தகவல் அலுவலருக்கு 10,000...
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பாளை ரோடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலை வளாகத்தில் செடிகள் வைத்துப் பராமரிப்பதற்கான தண்ணீர் வசதி மற்றும் செயற்கை...
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் மற்றும் கடத்தலுக்குப்...


