விளாத்திகுளத்தில் அதிகரித்து வரும் சாலை ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவி வருகிறது. இதனை நெடுஞ்சாலைத் துறையினர்...
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு...
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த டாஸ்மாக் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டுள்ளது....
தூத்துக்குடி மாநகராட்சியில் 278 புதிய சாலைகள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டு, வரும் மே மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்....
தூத்துக்குடியில் சாம்பல் புதன் வழிபாட்டையொட்டி, விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் வகையில்,...
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடம் தகராறு செய்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட 5 நபர்களைக் காவல்துறையினர் நேற்று ஒரே நாளில்...
தூத்துக்குடியில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி வழிபாடு நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும்...
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
தூத்துக்குடியில் சாலையோரப் பாதைகளை அகற்றிய அதிகாரிகளைக் கண்டித்துப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் காமராஜ் கல்லூரியை ஒட்டிய பகுதிகளில்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று தமிழக அரசை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...


