2023 டிசம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சூறையாடிய பெருவெள்ளம் ஒரு பாடத்தைக் கற்பித்தது. ஆற்றில் மண்டி நின்ற முட்செடிகளே வெள்ள நீர்...
உள்ளூர் செய்திகள்
சாத்தூர் வைப்பாற்றில் சங்கரநத்தம் முதல் நென்மேனி வரை முள்செடிகளை அகற்ற வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ கோரிக்கை சாத்தூரில் வைப்பாற்றைப் புதுப்பிக்கும் நிகழ்ச்சியின்...
நெல்லை மாவட்டத் தாமிரபரணி ஆற்றில், ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் ₹59 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் கடுமையான...
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு மதுரை உயர் நீதிமன்றத்தில் கடந்த 12.10.2020 அன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:...
விளாத்திகுளம் பேரூராட்சியில் 14 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருக்கும் பூங்காவில் பழுதான விளையாட்டு உபகரணங்களால் சிறுவர்கள் காயம் அடைந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம்...
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில், மாணவர் பேரவையின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு ஹோலி கிராஸ் கல்லூரிச் செயலாளர்...
தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் வருகிற 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படும் என...
சாயர்புரம் ஜி.யு. போப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின்கீழ் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி...
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருகிற 11ஆம் தேதி (சனிக்கிழமை) சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. பொது விநியோகத்திட்டம்...
தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் மானியக் கடன்கள் வழங்குதல்...


