புதிய பெட்டிகள் பொருத்தப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் வந்தடைந்ததை முன்னிட்டு பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு...
வணக்கம் ஸ்ரீவை
தினகரன் நாளிதழில் வட்டார செய்திகள் என்ற தலைப்பில் பல துணுக்குகள் எழுதி வந்தார். இதில் ஒரு பக்கத்திலேயே படம் மற்றும் செய்திகள் கொண்ட...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன்...
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி வரும்...
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு...
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மகாஜன் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15...
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜூலை மாதத்தில் நடத்தப்பட உள்ள மக்கள் தொடர்பு முகாமிற்கான முன்னோடி மனுநீதி நாள் நாளை (ஜூன் 17)...
திருநெல்வேலி சீமைச் சரித்திரம் எழுதிய குருகுதாஸ் பிள்ளையின் நூல் பாளையக்காரர்களைப் பற்றிப் பேசும். அதைத் தொடர்ந்து நீண்ட நாள்களாக நெல்லைச் சீமை வரலாறு...
தமிழகக் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் 61 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று...
தூத்துக்குடி விமான நிலையத்தில் ‘யாத்ரி சுவிதா திவஸை முன்னிட்டு பல்வேறு கலை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. இந்திய விமான நிலைய...


