வணக்கம் ஸ்ரீவை

நெல்லை ரயில் நிலையத்தில் வழக்கறிஞர் செந்தில் குமார் தலைமையில் பிள்ளையார் சிலை ஒன்று வழிபாட்டிற்காக வைக்கப்பட்டு, நாளை மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி ஆற்றில் கரைக்க...
தூத்துக்குடி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சத்யநாராயணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் தரிசனம் தந்தார். பிரசித்தி பெற்ற...
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பயன்பாட்டைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தலைமையில் நடைபெற்றது....
தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷு...
தாராபுரத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி சுகன்யாவை ஆதரித்துப் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தாராபுரம் சட்டமன்றத்...
தூத்துக்குடி மாவட்டக் கடலோரப் பகுதிகளில் வழக்கத்தை விட உயரமான கடல் அலைகள் எழும் என்றும், தாழ்வான கடலோரப் பகுதிகளுக்குள் கடல் நீர் உட்புகக்கூடும்...
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தில் அமைந்துள்ள கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி இரத்த வங்கியின் மருத்துவர்...
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் கணினி துறை மன்றம் துவக்க விழா நடைபெற்றது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் சார்பில் நாசரேத்தில்...