தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கு ஏப்.24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க...
வணக்கம் ஸ்ரீவை
கோவை அருகே லாரி நிறுத்தும் தகராறில் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்த தூத்துக்குடியை சேர்ந்த காசாளரை அடித்துக்கொன்ற லாரி டிரைவர்கள் 2 பேரை...
நாலாட்டின்புத்தூர் அருகே விவசாயி வீட்டில் புகுந்து ஆடு, கோழிகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புத்தூர் அருகேயுள்ள...
கயத்தாறு அருகே கோவிலில் புகுந்து நகை மற்றும் புதிதாக வாங்கி வைத்திருந்த மணியை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி...
தூத்துக்குடி பகுதியில் இருவேறு இடங்களில் 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை கைது போலீசார் செய்தனர். தூத்துக்குடி...
நெல்லை சரக டிஐஜி மூா்த்தி உத்தரவின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் பக்தா்களின் வசதிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி...
சாத்தான்குளம் அருகே கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள...
சாத்தான்குளம் அருகே காரை நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள...
தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 3 ஆண்டு காலமாக மழைநீர் தேங்கி விஷ ஜந்துக்கள் அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய மாணவர் சங்கம்...
காலாங்கரைபட்டி சமுதாய நலக் கூடத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா கோவில்பட்டி, நோய் தடுப்பு மருத்துவத்துறை, பெல் ஸ்டார் மைக்ரோ நிதி நிறுவனம்...