வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி...
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், ஒரே கப்பலில் 103 காற்றாலை இறக்கைகளை வெற்றிகரமாகக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. இது துறைமுக வரலாற்றில் இவ்வளவு...
தூத்துக்குடியின் பிரதான சாலையில் விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை...
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கான தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏ.ஐ.சி.சி.டி.யூ., கம்யூனிஸ்ட்...
தூத்துக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் டிரைவரை உருக்கட்டையால் தாக்கிய நண்பரை போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி...
எட்டயபுரம் அருகே டிரைவரைத் தாக்கி வாகனத்தைக் கடத்திச் சென்ற மூவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் தூத்துக்குடி...
கயத்தாறு அருகே பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு...
விமானத்தில் அறிமுகம் செய்த முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நீர்மம் நாவல் நாவல் விரைவில் வெளிவருகிறது – முன்பதிவு செய்யுங்கள். 8760970002, நாற்கரம் பதிப்பகம்...
பட்டினமருதூரில் பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மங்களான கல்லாக்கப்பட்ட மீன் (Petrified Fish Fossil) புதை படிமம், சிப்பிகளின் புதை படிமங்கள்(Fossilised oyster and shell),...
தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை (IELTS)  தேர்விற்கான பயிற்சி...