உலகில் முதல் முதலில் தோன்றிய இடம். அரிய மூலிகைகள் 2500 வகை இருக்கும் இடம். தாமிரபரணி தோன்றும் இடம், தமிழ்தோன்றிய இடம், தென்றல் தோன்றிய...
வணக்கம் ஸ்ரீவை
2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பெறுவதற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் குடியரசு தின விழாவின் போது...
கோவில்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 1,000-க்கும் நெருக்கமான மதுபாட்டில்களைப்...
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து, பள்ளி மாணவர்களின் விடுமுறை நாட்களைப் பயனுள்ளதாக மாற்ற ‘கோடை கொண்டாட்டம்’ என்ற தலைப்பில் அறிவியல்...
திருச்செந்தூர் அருகே தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியைப் பிடிக்க முயன்றபோது, சப்-இன்ஸ்பெக்டரைத் துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார்...
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக குலசேகரன்பட்டினம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் பலத்த...
தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி நிலைய வாகனங்களுக்கான கூட்டாய்வு வருகிற 12ஆம் தேதி நடத்தப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு...
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு...
சாத்தான்குளம் பகுதியில் வாழ்ந்த குறுநில மன்னர் சாத்தன் சாம்பவன். இவர் வரலாற்றை ஏற்கனவே எழுத்தாளர் தேரிக்காடு ஜமீன்தார்கள் என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ் திசை...
தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள மக்கள் நலப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் மீண்டும்...


