தாமிரபரணி கரையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை சேர்ந்த வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது...
தொடர்கள்
நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கும் தாமிரபரணி நதியை பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும்...
முன்கதைச் சுருக்கம்: சுதந்திரத்திற்கு முன்பு, திருச்செந்தூர் – உடன்குடி பகுதியில் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது. அப்போது காந்தியடிகளின் “செய் அல்லது...
2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை முனைவர் வ. ஹரிஹரன் இலங்கையில்...
தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து தமிழ்த்தொண்டு ஆற்றியவர்கள் பலர். வைணவ இலக்கியங்களில் மிகவும் பழமையானதும் முதன்மையானதுமாகக் கருதப்படுவது ‘நாலாயிர திவ்விய பிரபந்தம்’ ஆகும். இதில்...
பொருநை அருங்காட்சியகம் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலையில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வாழும் ஒவ்வொரு தமிழனும் இதைக் கண்டு பெருமைப்பட...
திருநெல்வேலி மாவட்டம் நம்பியாற்றங்கரையில்தான் இந்த அபூர்வ கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குப் பின்னால் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. பாண்டிய நாட்டுத் திருப்பதி...
மேகநாதனுக்கு என்ன செய்ய என்றே தெரியவில்லை. நிலைமையை உணர்ந்தான் மேகநாதன். “எப்படி தப்பிக்க”. ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு திட்டம் இடவேண்டியது இருக்கிறது. என்ன...
காசிராஜன் தன் கையிலிருந்த கண்டக் கோடாரியால் லோன்துரையின் வலது கையில் ஓங்கி வெட்டினான். அவ்வளவு தான் லோன் துரை துடித்து விட்டான். அதோடு...
சுடலை மாடன் தாமிரபரணி கரையில் மிகச்சிறந்த காவல் தெய்வமாகும். அனேகமாக அனைத்து சிறு தெய்வ வழிபாட்டுத் தலங்களிலும் சுடலை மாடன் தெற்குப் பார்த்து...


