21.02.2025குங்குமம் இதழில் பேராச்சி கண்ணன் எழுதிய கட்டுரை தான் இந்த தலைப்பைதாங்கி வந்திருந்தது. இந்த கட்டுரை எழுத என்னிடம் தான் தொடர்ப்பு கொண்டார்....
தொடர்கள்
காலாராணிக்கு மனதுக்கு வருத்தமாக இருந்தது. “தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு நகரத்தில் இத்தனை சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களை...
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாச்சிட்டு நாவல் விமர்சனம் – ஏ.சாந்தி பிரபு, எழுத்தாளர். கிளாச்சிட்டு நாவல் முத்தாலங்குறிச்சி காமராசு நாற்கரம் பதிப்பகம் 9551065500...
கடந்த 26 ந்தேதி குடியரசு தினவிழா மறக்க முடியாத நன்னாள். நாம் ஏற்கனவே தாமிரபரணிக்காக மதுரை உயர்நீதி மன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து...
சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு பொருட்கள் 5,300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஜனவரி 23 ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்...
தாமிரபரணியை சீர்செய்ய நம் தாமிரபரணி சட்ட ஆலாசகர் சுடலைமணி தலைமையில் தாமிரபரணி ஆர்வலர்கள் விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்து நெல்லை எம்.பி....
கலாராணி ஆய்வு மாணவி, இவர் குலசேகரபட்டின லோன் துரைகொலை வழக்கு பற்றி ஆய்வு செய்ய திருச்செந்தூர் பகுதிக்கு செல்கிறார். இவருக்கு துணையாக நூலகர்...
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தொல்லியல் சின்னம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 3500 வருடம் பழமையானது என கருதப்படும் இந்த தொல்லியல் எச்சம்...
மாலை சுமார் 6 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. இந்த நிகழ்ச்சித்தான் இரண்டு நாளாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி. பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள...
காசி அய்யா அவர்களிடமும், சரவணன் அய்யா அவர்களிடமும் ஜாபர் பாலத்தினை பார்க்க வேண்டும் என்று கூறினோம். எனவே எங்கள் வாகனத்தினை அந்த பாலத்தினை...