நெல்லை மண்ணின் மைந்தனுக்கு தலைநகர் டெல்லியில் பாராட்டு விழா நடந்துள்ளது. அவரின் சொந்த ஊர் முன்னீர் பள்ளம் என்றால் நமக்கு மற்றுமொரு பெருமையாகி...
தொடர்கள்
(ஆரம்ப காலத்தில் மேடை நாடகம் எழுதி இயககுவதிலும், நடிப்பதிலும் ஆர்வம். தொடர்ந்து திருநெல்வேலி வானொலியில் கதையையும் , நாடகத்தினையும் எழுதி வந்தேன். தாமிரபரணியை...
51. வெள்ளக்கோயிலுக்கு ஒரே நாள் இரவில் சாலை அமைத்த வெங்கு பாஷா வெங்கு பாஷா குறித்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆங்கில துரைத்தனத்தாரின் அதிகாரிகளையும், கலெக்டர்களையும்...
எஸ்.வி. ரங்காராவ், எஸ்.வி.சுப்பையாவுக்குப் பிறகு உருக்கமான நடிப்பை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துகொண்டவர் Ôபூர்ணம்Õ விஸ்வநாதன். பார்த்ததுமே பிடித்துப் போகும் மரியாதையான தோற்றம். வட்டமான...
5. ராஜ கம்பீர சாத்தன் சாம்பவன் பராக் “எங்க சாத்தான்குளத்தில இருந்து வாரீயளோ?” என்றார். “ஆமாம் சாமி. அங்க இருந்து தான் வாரேம்....
50. லண்டன் லாட்டரி பணத்தினால் கட்டப்பட்ட பாலம் சுலோசனா முதலியார் பாலத்தினை பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாளையங்கோட்டையிலிருந்து இடிந்து போன கோட்டைகளிலிருந்து கருங்கற்கள் வருகின்றன....
முன்கதை சுருக்கம் சந்திரன் முத்துகிளியை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆனால் அது இயலாது என்கிறார்கள். அதற்கு காரணம் அவனது குடும்பத்தில் சாதி மாறி...
பாஞ்சால நாட்டில் சூரியக் குல மதுராந்தகன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். நல்ல நீதிமான். தானங்களைச் செய்பவன். ஆனால் நதிதேவதைகளை மதிப்பதும்...
தாமிரபரணி என்றாலேச சுலோச்சன முதலியார் பாலத்தினை நினைவு கூறாதவர்கள் யாரும் இருகக முடியாது. அந்த அளவுககு அதன் வரலாறு மிகச்சிறப்பானதாகும். நெல்லை&பாளையங்கோட்டையை இணைக்கும்...
4. உயர்தட்டு மக்கள் கொட்டத்தை அடக்கிய பன்றி மாடன். மரண பயம் அவர்கள் இருவரையும் தொத்திக்கொண்டது. நரபலி முடிந்தவுடன் புதையல் கிடைக்கும் என...