உள்ளூர் செய்திகள்

ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று (ஜூலை 16)...
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகள் மற்றும் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுமக்களிடம் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில்...
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த ஓட்டப்பிடாரம் மற்றும் ஒட்டநத்தம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (ஜூலை 18) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள்...
கோவில்பட்டியில் புனரமைக்கப்பட்ட காமராஜர் சிலையை நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் திறந்து வைத்தார். பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி...
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் புதிய ஏ.டி.எம். மையத்தினை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார். தூத்துக்குடியைத்...
தூத்துக்குடி அய்யனார் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை (ஜூலை 17) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்...
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலவாரியங்களில் உறுப்பினர்களாகப் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பழங்குடியினர்...
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனித்திருவிழாவில் நாராயணர் சுவாமி, பாமா, ருக்மணி அம்பாள்களுடன் பொன்சப்பரத்தில் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில்...