நமது முத்தாலங்குறிச்சி காமராசு டாட் காம் வெப்சைட்டில் 146 வது நாடாக எத்தியோப்பியா நாடு இணைந்துள்ளது. இதுவரை 5லட்சத்து 76 ஆயிரத்து 600...
முக்கிய செய்திகள்
26.07.2026 அன்று அலையாத்திக் காடுகள் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் பகுதியில் அமைந்துள்ள அலையாத்திக் காடுகள் பகுதியில், அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவம்...
செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 8-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. சுமார் 32 அணிகள்...
ஆதிச்சநலலூர் உள்பட 430 இடங்களில் வாட்சுமேன் நியமிக்க: உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில் 430 தொல் லியல் இடங்களை பாது காக்க வாட்ச்மேன்களை நியமிக்க...
ஆதிச்சநல்லூரில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சைட் மியூசியம்...
நான் சிறுவயதில் பிறந்து வளர்ந்தது காங்கிரஸ்காரர்கள் வீட்டில். சிறுவயதில் என் தந்தை என்னை காமராஜரைப் பார்க்கச் செய்துங்கநல்லூருக்கு அழைத்துச் சென்றார். அவரிடம், “உங்கள்...
ஏரல் லோபா மெட்ரிகுலேஷன் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் லோபா முருகன் விழாவிற்குத் தலைமை வகித்தார்....
வள்ளியூர் மரியா கல்லூரியில் வீரமாமுனிவர் தமிழ் மன்றம் மற்றும் தமிழ்த்துறை இணைந்து நடாத்திய கருத்தரங்கம், மரியா கலையரங்கத்தில் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்குக் கல்லூரி முதல்வர்...
செய்துங்கநல்லூரில் கட்டி முடிக்கப்பட்டுத் திறக்கப்படாமல் கிடந்த பொதுக்கழிப்பிடக் கட்டடத்தைச் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார். மேலும்,...
குழந்தைகள் எவரும் சாதியுணர்வோடு பிறப்பதில்லை. அவர்கள் வளர்கிற குடும்பம், கேட்கிற உரையாடல்கள், பார்க்கும் சமூக உறவுகள் ஆகியவற்றின் வழியாகவே அந்த உணர்வு அவர்களுள்...


