முக்கிய செய்திகள்

  பள்ளிக்கு விடுமுறை விடப்படுகிறது என்றதும் மாணவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இராது. மழை பெய்ய தொடங்கி விட்டால் போதும் விடுமுறை அளிவிப்பிற்காக சமூக...
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி பல ஊடகங்களில் வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பு இது. பல திரைப்படங்களுக்கு  கருக்களை கொண்ட கதைகள் இதில் உள்ளது. கிராமங்களின்...
முத்தாலங்குறிச்சி தாமிரபரணி கரை குக்கிராமம் தான். ஆனால் இங்குள்ள மண்ணுக்கு சிறப்பு. பெண்ணுக்கு சிறப்பு. கோயிலுக்கு சிறப்பு. ஊரை சுற்றி உள்ள கரைகளுக்கு...
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் அதிகமான படிகளைக் கொண்ட குடவரைக்கோயில் இது....
ஆசிரியரின் 21 வயதில் எழுதப்பட்ட நாவல், 43 வது வயதில் வெளிவந்தது.  மும்முனை காதல் கதை. கிராமங்களில் இந்த நாவலை நாடகமாகவும் அறங்கேற்றியுள்ளார்கள்....
ஆதிச்சநல்லூரில், இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள ‘சைட் மியூசியத்தில்’ (Site Museum) மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காகத் திருச்சி மத்திய தொல்லியல் இயக்குநர் அறவாழி...
சான்றோர் மலரில் முத்தாலங்குறிச்சி காமராசு தொடராக எழுதிய எனது ‘மலைப்பயணங்கள்’ என்ற தொடரை தொகுத்து ‘எனது பயணங்கள்’ என்ற தலைப்பில் இந்த நூலை...