இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும்! இது தான் தற்போது உடன்குடி , திருச்செந்தூர் பகுதிகளில் அரங்கேறி வருகிறது. பொதுவாக தூத்துக்குடி...
முக்கிய செய்திகள்
தேவி வார இதழில் துணுக்கு எழுத்தாளராக அறிமுகமாகிய முத்தாலங்குறிச்சி காமராசு தற்போது 80க்கும் மேற்பட்ட நூல்களை படைத்துள்ளார். தாமிரபரணி பற்றி அதிகமான நூலை...
நான் எழுதிய “தவழ்ந்து வரும் தாமிரபரணி” எனும் நூல் எனக்கு மிகவும் பிடித்த நூல். இந்த நூலை பற்றி புதுயுகம் தொலைக்காட்சியில் விமர்சனம்...
தாமிரபரணியை சீர்செய்ய நம் தாமிரபரணி சட்ட ஆலாசகர் சுடலைமணி தலைமையில் தாமிரபரணி ஆர்வலர்கள் விரிவான அறிக்கை ஒன்றை தயார் செய்து நெல்லை எம்.பி....
கலாராணி ஆய்வு மாணவி, இவர் குலசேகரபட்டின லோன் துரைகொலை வழக்கு பற்றி ஆய்வு செய்ய திருச்செந்தூர் பகுதிக்கு செல்கிறார். இவருக்கு துணையாக நூலகர்...
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தொல்லியல் சின்னம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 3500 வருடம் பழமையானது என கருதப்படும் இந்த தொல்லியல் எச்சம்...
கிளாசிட்டு – முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நாவல் பதிப்பகம் -நாற்கரம், விலை 170, தொடர்ப்பு எண் 9551065500, நூலாசிரியர் எண் 8760970002 வெளியீடு...
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய செல்வங்களை அள்ளித்தரும் சித்தர் தரிசனம் நூல் விமர்சனம் அகத்தியர் அடிமை முத்துக்குமாரசுவாமி https://www.youtube.com/watch?v=D2gjvaGWAV0
ஆதிச்சநல்லூர் – தாமிரபரணியை சீர்அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் டாக்டர் சுதா சேஷயன் அவர்களிடம்...
தூத்துக்குடி முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. கி. செந்தில்ராஜ் அவர்களை சென்னையில் சந்தித்த பொன்னான தருணம் சிப்காட், நிர்வாக இயக்குனர், டாக்டர் செந்தில்...