தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு வரப்பிரசாதமா, அச்சுறுத்தலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் நூலகக்...
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலாத் துறை வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலாத்...
தூத்துக்குடி அய்யனார்புரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.11) வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அய்யனார்புரம்...
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் ஏழைப் பெண்களுக்கு தையல் மிஷின் உள்பட 1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது....
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கிக் கடன் ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். சாலையோர வியாபாரிகள்...
தூத்துக்குடியில் வருகிற 23ஆம் தேதி மாவட்ட அளவிலான பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. மத்திய அரசின் திறன் மேம்பாடு...
பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி...
தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்தின் 3-வது பேராயர் தெரிவு பட்டியலுக்காக இன்று (செப். 9) நடந்த தேர்தலில் எஸ்.டி.கே. அணி சார்பில் போட்டியிட்ட...
செப். 30-க்குள் தொழில்வரி செலுத்த தவறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட...
தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் வருகிற 12-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்டமுதன்மை நீதிபதியும், மாவட்ட...


