உள்ளூர் செய்திகள்

கல்குவாரி அகற்றம், பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் கயத்தாறில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி...
தூத்துக்குடியில்  விதிகளுக்குப் புறம்பாக நடத்தப்பட்டதாக வி.வி. சிமெண்ட் ஆலை தாெடர்பான கருத்து கேட்புக் கூட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது....
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவை முன்னிட்டு, மாநகராட்சிக்குச் சொந்தமான ரோச் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள “அன்னை பொருட்காட்சி” திறப்பு விழா நடைபெற்றது. தூத்துக்குடியில்...
தென் மாவட்ட மக்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலிருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து ரயில்வே...
தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தூத்துக்குடி...
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தின் 444-வது ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற முதியோர்களுக்கான சிறப்புத் திருப்பலியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு...