எங்களை அல் சுமேரிடா அரங்கத்தில் அசோக் அய்யா அழைத்து வந்து மேடை அருகில் அமர்ந்திருந்த நிர்வாகிகளிடம் அறிமுகம் படுத்தினார். முதலில் அதிகமாக கூட்டம்...
சந்திப்புகள்
இங்குள்ள மூலவர் திருவேங்கடநாதன். அந்த வடவேங்கமுடையானே இங்கும் வெங்கடாசலபதியாக நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். இவரின் நான்கு திருக்கரங்களில் வலதுகரம் உள்ளங்கை...
குன்னத்தூர் பொத்தையை சுற்றி கிரிவலம் வருவதற்கான காரணம் பல உண்டு. திருவேங்கடநாதபுரம் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்காக வந்தவர்கள், இந்த மலையில் சித்தர்கள் வாசம்...
தாமிரபரணி ஆற்றின் கரையில் குன்னத்தூர் பொத்தை என போற்றப்படும் இடம் உள்ளது. இங்குள்ள மலை உச்சியில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்...
கீழ திருவேங்கடநாத புரத்தில் உள்ள கோயில்கள் குறித்து இனி காணலாம். கீழ திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவில் குறித்து கூறப்படும் வரலாறு குறித்து...
சாக்கடையை கட்டுபடுத்த முடியுமா? இது தாமிரபரணியின் தற்போது நடைபெற்று வரும் கேள்வி. நான் உயர் நீதி மன்றம் மதுரை கிளையில்கடந்த 2018...
தினமலர் சீனிவாச சாமி, பஞ்சாயத்து பற்றிய விவரம் சேகரிக்க பஞ்சாயத்து எழுத்தர் குமரேசனை போனில் அழைத்தார். நாங்கள் எதிர்பார்க்காத விதமாக அவர் கோவில்...
தருவையில் உள்ள தெய்வங்களில் அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா வரலாறு பேசப்படவேண்டிய வரலாறு. இந்த வரலாறு குறித்து தெரிந்து கொள்வதற்காக நாம் அக்கோயில்...
நான் எழுதி சுவடு பதிப்பகம் வெளியிட்ட தீதும் நன்றே நாவலை பாராட்டி தம்பி நெருப்பு விழிகள் ச. சக்தி வேலாயுதம் எழுதிய விமர்சனத்தினை...
(ஆரம்ப காலத்தில் மேடை நாடகம் எழுதி இயக்குவதிலும், நடிப்பதிலும் ஆர்வம். தொடர்ந்து திருநெல்வேலி வானொலியில் கதையையும் , நாடகத்தினையும் எழுதி வந்தேன்....


