தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோகிளப் சார்பில் படுக்கப்பத்து அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில்...
Uncategorized
தூத்துக்குடியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 2026ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாநகர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு...
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளதாக தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன்...
தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும்...
தூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைந்து பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு ராஜாஜி பூங்கா மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்...
கோவில்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி தொடங்கி வைத்து மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள...
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வருகிற 7ஆம் தேதி நெல்லை – திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி...
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் குற்றஞ்சாட்டினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திமுக தகவல்...
நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் ஊழியத்தில் சகோதரர் மோகன் சி லாசரஸ் தலைமையில் நடைபெற்ற திறப்பின் வாசல் உபவாச கூட்டத்தில் நோய் கிருமிகள் அழிய...
தூத்துக்குடியில் கடன் பிரச்சனை காரணமாக விஷம் குடித்த அரிசிகடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி முத்தையாபுரம் பேரின்ப நகரைச் சேர்ந்தவர்...


