Uncategorized

தூத்துக்குடி மாவட்டம். திருவைகுண்டம் வட்டம் ஆறாம்பண்ணை நியாய விலை கடையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தபடி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் ஸ்ரீவைகுண்டம் கஸ்பாவிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இன்று...
அதிக மழை காரணமாக சாத்தான்குளம் மெயின்ரோட்டில் முற்றிலும் தேங்கிய மழை மற்றும் சாக்கடை தண்ணீருடன் பொது மக்கள் நடந்து செல்வதும் வாகனங்கள் சொல்லும்போது...
தூத்துக்குடி ஆய்வு கூட்டத்தில் கனிமொழி எம்பி பங்கேற்காதது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்...
பனமா நாடு தற்போது நமது முத்தாலங்குறிச்சி காமராசு டாட் காமில் 133 வது நாடாக இணைந்துள்ளது. புதிதாக வந்துள்ள அந்த நாட்டில் வசிக்கும்...
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பில்லை. பொதுமக்கள் அஞ்ச வேண்டாம் என்று தென்காசி வெதர்மேன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு...
தூத்துக்குடி மாநகராட்சி வரிகளை அக்.31க்குள் செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று ஆணையர் லி.மதுபாலன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில், கூட்டுறவு-நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். திருச்செந்தூர் சரகம் ஆறுமுகனேரி...
கோவில்பட்டி அருகே மது குடிப்பதை கண்டித்ததால் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி...