திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை பொறுத்தவரை வைகாசி விசாகம் மிகவும் சிறப்பான நாள். இந்த நாள் தாமிரபரணி மற்றும் முருகப்பெருமான் ஆகியோரின் பிறந்தநாள்....
சந்திப்புகள்
இடைத்தாமிரபரணி -முத்தாலங்குறிச்சி காமராசு- காவ்யா பதிப்பகம் தாமிரபரணி பொதிகைமலையில் இருந்து மேலச்செவல் வரை பாயும் இடத்தினை முத்தாலங்குறிச்சி காமராசு தலைத்தாமிரபரணி என பெயரிட்டு...
21.02.2025குங்குமம் இதழில் பேராச்சி கண்ணன் எழுதிய கட்டுரை தான் இந்த தலைப்பைதாங்கி வந்திருந்தது. இந்த கட்டுரை எழுத என்னிடம் தான் தொடர்ப்பு கொண்டார்....
காலாராணிக்கு மனதுக்கு வருத்தமாக இருந்தது. “தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு நகரத்தில் இத்தனை சுதந்திர போராட்ட வீரர்கள் இருந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களை...
சென்னை வாழ் நெல்லை மக்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர்மணி. பொதுச்சேவை செய்வதில் வல்லவர். சென்னையில் வசித்தாலும் நெல்லை மண் மீது பக்தி கொண்டவர்....
https://www.youtube.com/watch?v=pF7k2vkbVt4 அழிந்துவரும் வரலாற்று சிற்பங்கள்? – பொக்கிஷங்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை! | Thoothukudi நன்றி புதிய தலைமுறை, சுடலை. மணி செல்வன்
குவைத்தில் மிகப்பிரமாண்டமான அந்த விருந்து ஆரம்பித்தது. அங்கே தரையில் விரித்திருந்தினை மிகப்பெரிய விரிப்பு விரித்து, அதன் மத்தியில் மிகப்பெரிய இரண்டு தட்டில் அந்த...
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 6 வருடகாலமாக நமது வணக்கம் மும்பை வார இதழில் “நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2” என்ற தலைப்பில்...
ராணிக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. கல்லூரி படிப்பிலேயே ஆய்வை துவங்கியுள்ளார். அதுவும் தேரிமண்ணில் மறைந்து போன விடுதலை போராட்ட வீரர்களை பற்றிய ஆய்வு....
தாமிரபரணியை காப்பாற்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், புகழேந்தி அவர்கள் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக களம் இறங்கி ஆய்வுசெய்தனர். இது குறித்து மதுரை...


