குன்னத்தூர் பொத்தையை சுற்றி கிரிவலம் வருவதற்கான காரணம் பல உண்டு. திருவேங்கடநாதபுரம் கோயிலுக்கு ராஜகோபுரம் கட்டுவதற்காக வந்தவர்கள், இந்த மலையில் சித்தர்கள் வாசம்...
சந்திப்புகள்
தாமிரபரணி ஆற்றின் கரையில் குன்னத்தூர் பொத்தை என போற்றப்படும் இடம் உள்ளது. இங்குள்ள மலை உச்சியில் வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள்...
கீழ திருவேங்கடநாத புரத்தில் உள்ள கோயில்கள் குறித்து இனி காணலாம். கீழ திருப்பதி என்றழைக்கப்படும் ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோவில் குறித்து கூறப்படும் வரலாறு குறித்து...
சாக்கடையை கட்டுபடுத்த முடியுமா? இது தாமிரபரணியின் தற்போது நடைபெற்று வரும் கேள்வி. நான் உயர் நீதி மன்றம் மதுரை கிளையில்கடந்த 2018...
தினமலர் சீனிவாச சாமி, பஞ்சாயத்து பற்றிய விவரம் சேகரிக்க பஞ்சாயத்து எழுத்தர் குமரேசனை போனில் அழைத்தார். நாங்கள் எதிர்பார்க்காத விதமாக அவர் கோவில்...
தருவையில் உள்ள தெய்வங்களில் அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா வரலாறு பேசப்படவேண்டிய வரலாறு. இந்த வரலாறு குறித்து தெரிந்து கொள்வதற்காக நாம் அக்கோயில்...
நான் எழுதி சுவடு பதிப்பகம் வெளியிட்ட தீதும் நன்றே நாவலை பாராட்டி தம்பி நெருப்பு விழிகள் ச. சக்தி வேலாயுதம் எழுதிய விமர்சனத்தினை...
(ஆரம்ப காலத்தில் மேடை நாடகம் எழுதி இயக்குவதிலும், நடிப்பதிலும் ஆர்வம். தொடர்ந்து திருநெல்வேலி வானொலியில் கதையையும் , நாடகத்தினையும் எழுதி வந்தேன்....
எழுத்தாளர்கள் சோ.தர்மன், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சிதலைவர் லெட்சுமி பதியை நேரில் சந்தித்து புத்தக கண்காட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்த...
தாமிரபரணி வாசகர் வட்டம் சார்பில் திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் ர் நெருப்பு விழிகள் ...