ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 24 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயாஸ் அருள் வெளியிட்ட...
முக்கிய செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள...
தூத்துக்குடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்...
துாத்துக்குடி மாவட்டத்தில் 22.ம் தேதி அம்மா திட்டமுகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்துாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது....
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளில் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள வருகிற 9ம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது....
தூத்துக்குடி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து 2019-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி...
துாத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்டமுகாம் நாளை ( ஜூன் 1 ம் தேதி) நடைபெறும் தேதி, இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களில் அடித்தட்டு...
ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்காது, நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது என தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப்நந்தூரி தெரிவித்தார். தமிழகஅரசு ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கான ஆணையை இன்று...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை...
அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அம்மா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டத்தில்...


