திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, சுமார் 125 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் அருகே கடலில்...
முக்கிய செய்திகள்
நாகர்கோயில் கோட்டாறு ராஜகோகிலா தமிழ் அரங்கத்தில் உலகத் தாய்மொழி தின விழா நடந்தது. தென்குமரி தமிழ்ச்சங்க தலைவர் வழக்கறிஞர் ராஜகோபாலன் தலைமை வகித்தார்....
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகில் உள்ள கடம்பன் கும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. நெல்லை மாவட்ட ஆதி...
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தாமிரபரணி பறவைகள் திருவிழா 2020 நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக நீர் நிலைகளை மறுசீரமைத்தல் பயிற்சி...
ஆதிச்சநல்லூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் தலைவர் பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் உலக நாகரீகத்தின் தொட்டில். இங்கு இந்தியாவிலேயே முதல் முதலில்...
வணக்கம் மும்பை நாளிதழின் தமிழ்நாடு சிறப்பு செய்தியாளரும், எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் ஸ்ரீவைகுண்டம் பகுதி நிருபர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர்...
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் புத்தகங்களோடு புத்தாண்டை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி நடந்தது. வாசகர் வட்ட தலைவர்...
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு செய்துங்கநல்லூர் சிவகாமி சமேத ஸ்ரீ பதஞ்சலி வியாக்கிர பா தீஸ்வரர் ஆன்மிக பேரரவை சார்பில் பாராட்டு நடந்தது. செய்துங்கநல்லூர்...
தமிழகம் முழுவதும் உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. இன்று துவங்கும்...
நாகர்கோயிலில் உள்ள இருளப்பபுரம் சீதாலெட்சுமி திருமண மண்டபத்தில் பிரபல எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் 80 க்கு 80 திருவிழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில்...


