முக்கிய செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜமாபந்தி வருகிற 15ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் 1427-ம்...
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து உளுந்து நேரடி கொள்முதல் செய்வதற்கு விற்பனை கூடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக...
ஒரு நபர் குடும்பஅட்டைகள் யாவும் ரத்து செய்யப்படுவதாக வரும் தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என துாத்துக்குடி...
தூத்துக்குடி மாவட்டத்தில் மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 15 வகையான சான்றிதழ்கள் வருவாய்த்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட...
தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று வட்டாட்சியர்கள் தலைமையில் அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது…அனைத்து கிராமங்களில்...
கருங்குளம் பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் 24 ந்தேதி இன்று நடைபெறுகிறது. 73வது அரசியல் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்த நாளான ஏப்ரல்...
செய்துங்கநல்லூரில் உள்ள ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 21ந்தேதி காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. தமிழக அரசு இளைஞர் நலனுக்காக பல்வேறு...
தூத்துக்குடியில் மாணவ, மாணவியர்களுக்கான கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 25ம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி...
துாத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்டமுகாம் நடைபெறும் இடம் தேதியினை துாத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். இது குறித்து துாத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளதாவது,...
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரதீரச் செயல்களுக்காகவும், தன்னலமற்ற  தியாகத்திற்காகவும்  அசோக சக்கரா விருதுக்கு விண்ணப்பிக்க  கலெக்டர் அறிவித்து  உள்ளார். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள...