தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்...
முக்கிய செய்திகள்
தமிழக பட்ஜெட்டில் தொல்லியல் துறைக்கு 5 கோடி தொல்லியல் ஆர்வலர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்பு தமிழக அரசு தொல்லியல் துறைக்கு 5 கோடி...
கொற்கையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் செங்கல் கட்டுமானத்தின் அடியில் 3 அடி உயரத்தில் தானியங்கள் சேமிக்கும் கொள்கலன் கண்டுபிடிப்பு. தமிழக தொல்லியல்...
கொற்கையில் நடந்து வரும் அகழாய்வு பணியில் பழமையான வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில் கொற்கையில் 52 வருடங்களுக்கு பின்னர்...
அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் இல்லை?.மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி!
அதிக கல்வெட்டுகள் கொண்ட தமிழ் மொழிக்கு ஏன் முக்கியத்துவம் இல்லை?.மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி!
தமிழ்நாட்டில் கீழடி மட்டுமல்லாமல் ஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தமிழ்நாட்டின் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு பல இடங்களிலும் மாநில தொல்லியல் துறை அகழாய்வுகளை...
இந்தியாவில் கண்டறியப்பட்ட 1 லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுக்கள் தமிழ் மொழிக்கானவை. அவ்வாறிருக்கையில் தமிழகத்தில் சமஸ்கிருத மொழிக்கென கல்வெட்டியாளரை நியமிக்க வேண்டிய...
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவின் ஸ்ரீ வைகுண்டம் டூடே நீயூஸ் புதுப்பொலிவுடன் பயணிக்கிறது. 92 நாடுகளைச் சேர்ந்த 1லட்சத்து 23 ஆயிரத்து 500 வாசகர்கள்...
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனம் பெறும் குளங்கள் அனைத்தும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்....
ஐரோப்பாவில் அமைந்துள்ளது போல உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைகிறது என மத்திய தொல்லியல் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். ஆதிச்சநல்லூருக்கு அருங்காட்சியகம்...


