முக்கிய செய்திகள்

மாவட்ட சாம்பியன் ஷிப் கபடிப் போட்டியில் பங்கேற்க, சாத்தான்குளம் வட்டார அணியினர் முன்பதிவு செய்யலாம்  என மண்டல  அமெச்சூர் கபடி கழக ஒருங்கிணைப்பாளர்கள்...
ரயில்வே பணி நிமித்தம் காரணமாக மாதத்தில் சுமார் பத்து நாள்களே இயக்கப்படும்திருச்செந்தூர்-பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் மாற்று நேரத்தில் இயக்க வேண்டுமென பக்தர்களும் பொதுமக்களும்...
தூத்துக்குடி, கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச...
தூத்துக்குடி மாவட்டக் கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல்...
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – சென்னை, மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்ட...
நாகலாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பகுதி நேர பயிற்சிகள் ஏப்ரல் 2ம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ்...
துாத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் தேதி,இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால்...
திருநெல்வேலி மாவட்டத்தை போல தூத்துக்குடி மாவட்டத்திலும், தாமிரபரணி நதிக்கரையில், மாணவர்கள், சமூகநல ஆர்வலர்கள், பொதுமக்கள் உதவியுடன், உடனடியாக சீரமைப்புப் பணிகள் தூய்மை பணிகள்,...