ஆதிச்சநல்லூரில் தொடர்ந்து தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் கோரிக்கை…. https://fb.watch/7UlZ84F51P/
முக்கிய செய்திகள்
014. கரிசல் கதை சொல்லி எங்கள் அண்ணாச்சி பொன்னீலன் பொன்னீலன் இந்த பெயர் வளரும் எழுத்தாளர்களின் ஆனி வேர். கன்னியாகுமரி மாவட்டம் மணிக்கட்டி...
கருங்குளம் பகுதியில் நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதல். கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் ஆலோசனை. நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட கருங்குளம் வேளாண்மைத்துறை உதவி...
கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 21 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும்...
உலக நாகரீகத்தின் தொட்டில் என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூர் தற்போது உலக புகழ் பெற்று விட்டது. உலக தமிழர்கள் மத்தியில் ஆதிச்சநல்லூர் பார்வை பொருளாகவும்...
013. போராட்ட களத்தில் வெற்றிகளை குவிக்கும் நடிகை ரோகிணி குழந்தை நட்சத்திர நடிகையாக அறிமுகமாகி, சிறந்த கதாநாயகியாகப் பரிணாமம் பெற்று, சிறந்த கதாபாத்திரத்தில்...
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், நராயணகுரு மண்டபத்தில் பனைவிழா மற்றும் பனை பொருட்கள் கண்காட்சி நடந்தது. ஹெர்போகேர் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் நவீன்பலாஜி...
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் நகல், வருமானச்சான்றுடன் சிறப்பு முகாமில் கலந்து...
012. மரபுகளை பாதுகாக்கும் மண்ணின் மைந்தன் சோ. தர்மன் எழுத்தாளர்கள் பல வகை. ஒவ்வொருவரும் ஒருவகை. தூத்துக்குடி மாவட்டம் கரிசல் மண்ணில் பிறந்த...
011. தாமிரபரணியைக் காப்பாற்ற அடித்தளமிட்ட சக்தி நாதன் கடந்த 10 வருடங்களாகத் தாமிரபரணியை மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளைக் காப்பாற்றும் வல்லமையாகச்...


