வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி 3 சென்ட் அந்தோணியார் புரத்தைச்...
தூத்துக்குடியில் நடைபெற்ற மூத்தோருக்கான கைப்பந்து போட்டியில் தருவைகுளம் செயின்ட் மைக்கேல் அணி கோப்பையை வென்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் யங்...
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம்...
கழுகுமலை அருகே பைக் மீது தனியார் பள்ளி் பேருந்து மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தார். மகள் படுகாயம் அடைந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி...
கோவில்பட்டியில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு...
உடன்குடி அருகே இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் திரண்டதால் பரபரப்பு...
தூத்துக்குடியில் தனியார் உணவகத்தில் உள்ள மதுபானக் கூடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடி ஜெயராஜ் சாலை பகுதி உணவகத்தில் உள்ள மதுபானக்...
கோவில்பட்டி அருகே பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கணவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மேட்டு...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கு...
தூத்துக்குடியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் 545 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...