வணக்கம் ஸ்ரீவை

கருங்குளத்தில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது. மூன்று நாள்கள் நடந்த போட்டியில் 23 அணிகள் மோதின. முதல் பரிசை...
செய்துங்கநல்லூரில் மார்கழி பஜனை விழா நடந்தது. இதையொட்டி தினமும் அதிகாலையில் சோமசுந்தர விநாயகர் கோயிலில் சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. அதன்...
கருங்குளத்தில் நடந்த கபாடி போட்டியில் சபரி டிரான்ஸ்போர்ட் அணி முதல் பரிசு பெற்றது. கருங்குளத்தில் போஸ் கபாடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள்...