வல்லநாட்டில் உள்ள தனியார் மகளிர் சட்டக் கல்லூரியில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 36 மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதைக் கண்டித்து, மாணவிகள்...
வணக்கம் ஸ்ரீவை
விளாத்திகுளத்தில் நடைபெற்ற கோவில் ஆடிக் கொடை விழாவில், ஸ்ரீ காளியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பசாமியின் முழு உருவத்தில் வளர்க்கப்பட்ட தத்ரூப முளைப்பாரி ஊர்வலம்...
தனியார் கல்லூரியில் சிக்கியிருந்த மாணவனின் டிசி உள்ளிட்ட அசல் சான்றிதழ்கள் தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலையீட்டால் உடனடியாக மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது....
உலகப்பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, அன்னையின் திருவுருவச் சப்பர பவனி கோலாகலமாக நடைபெற்றது. இதில்...
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆடிக் கொடை விழாவில் மஞ்சள் நீராட்டு கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தியும்,...
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பது குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை...
தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலயத்தின் 444வது திருவிழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. உலக பிரசித்தி பெற்ற, பசிலிக்கா அந்தஸ்து...
தூத்துக்குடி துறைமுக சரக்கு நிலையத்தில் இருந்து ரயில் மூலம் வின்பாஸ்ட் கார் அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி சிப்காட் அருகில் வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட்...
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமையவுள்ள தனியார் நிறுவனத்திற்கு தேவையான நீர் ஆதாரத்திற்காக தேவையான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம்...
மதுரை, ஆக. 4 – தாமிரபரணி ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் அதிகாரிகள் பதிலளிக்கும்படி மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணியில்...


