தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தினமும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக...
வணக்கம் ஸ்ரீவை
தென்பழனி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோவிலில் ஆடி மாத பௌர்ணமி விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து...
தூத்துக்குடியில் மீண்டும் பசுமைத் தாமிர உருக்காலை அமைப்பதற்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை...
கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட அஞ்சலகங்களில் செயல்படாமல் உள்ள காலாவதியான சேமிப்புக் கணக்குகளைப் புதுப்பித்துக் கொள்ளலாம் எனக் கோட்டக் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது...
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கான ‘மை ரோட்டரி’ இணையதளப் பயிற்சி ஆசியா பார்ம்ஸ் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. ரோட்டரி சங்கத்தின்...
ஒட்டுடன்பட்டி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலில் எட்டாம் ஆண்டு பூக்குழி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஒட்டுடன்பட்டி அருள்மிகு...
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலப் பகுதிகளில் அனுமதியின்றி வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டதையடுத்து, அவற்றை வழங்கிய மாநகராட்சி ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்....
இடைநின்ற பள்ளி மாணவர்களைக் கண்காணித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு...
தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில், ரிலேஷன்ஷிப் மேனேஜர் உட்படப் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு...
மேல்மாந்தை ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன் சமுதாயக் கல்லூரியில் மறைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 11-ஆம் ஆண்டு...


