வணக்கம் ஸ்ரீவை

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1,000 துணை ராணுவத்தினர் மற்றும்...
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனிப் பெருந்திருவிழாவில் நேற்று நடைபெற்ற தீர்த்தவாரியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அமைந்துள்ள...
தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ் புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு பாரம்பரிய ‘பொன்னேர் பூட்டுதல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. சித்திரை முதல் நாளில் மங்கலப்...
தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவிலிருந்து தூத்துக்குடிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயிலின் பயண நேரம் ஜூன் மாதம் முதல் மாற்றியமைக்கப்பட உள்ளது. ஐதராபாத் கச்சிகுடாவிலிருந்து...
முத்தாலங்குறிச்சி தாமிரபரணி கரை குக்கிராமம் தான். ஆனால் இங்குள்ள மண்ணுக்கு சிறப்பு. பெண்ணுக்கு சிறப்பு. கோயிலுக்கு சிறப்பு. ஊரை சுற்றி உள்ள கரைகளுக்கு...
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள தோரணமலை முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகத்தில் அதிகமான படிகளைக் கொண்ட குடவரைக்கோயில் இது....
தூத்துக்குடி தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை விசு திருநாளை முன்னிட்டு, இன்று சிறப்பு வழிபாடுகள் விமரிசையாக நடைபெற்றன. வாக்கிய முறைப்படி,...
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சித்திரை விசு கனி காணும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான...
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் சோதனையில் இதுவரை ரூ.83.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் – ஆட்சியர் விஷு மகாஜன்...
தூத்துக்குடி மாவட்டம் பனையூரில் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI) சமீபத்தில் கண்டறிந்த ஹோலோசீன் கால புதைபடிவப் படுக்கைகள், தமிழ் இலக்கிய சான்றுகள்...