வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தாலுகா அலுவலகங்களிலும் வருகிற 13ஆம் தேதி (சனிக்கிழமை) பொதுவினியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது....
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வழியாக இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாசனை சோப்புகள்,...
தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இன்று மருதூர் அணைக்கட்டுப் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு விரிவான ஆய்வு...
தூத்துக்குடி – திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில், லாரிகளில் ஜல்லிக் கற்கள் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்படுவதால், கடுமையான விபத்துகள்...
தூத்துக்குடி மாநகராட்சி பெரிய காட்டன் ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலம் மேல பெரிய காட்டன் ரோட்டில்...
முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான நல்லாண் பிள்ளை பெற்ற குணவதியம்மன்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 23.04.2026 அன்று மகா கும்பாபிசேகம் நடந்தது. அதன்...
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் அவர்கள் தாமிரபரணியைப் பற்றி சரியான நாவல் இதுவரை வெளி வரவில்லை என என்னிடமும்,...
தூத்துக்குடியில், மாவட்ட கைப்பந்து கழகத்தின் சார்பில் 27-வது அகில இந்திய கைப்பந்து போட்டிகள் எஸ்.ஏ.வி. பள்ளி மைதானத்தில் தொடங்கின. இப்போட்டியின் தொடக்க விழாவிற்குத்...