தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) தானியங்கி கணினிமயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளம் நடைமுறைக்கு வந்த ஒரே மாதத்தில், ஒரே ஒரு நபர்...
வணக்கம் ஸ்ரீவை
தூத்துக்குடி உழவர் சந்தையில் விவசாயிகளின் விளைபொருட்களைப் பொதுமக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் வகையில், ‘நடமாடும் உழவர் சந்தை’ இ-ஆட்டோ...
விளாத்திகுளம் அருகே நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக வழங்கக்கோரி 6 கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி...
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குக் வரும் சனிக்கிழமை முதல் குடிநீர் விநியோகம் சீராக்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சிப்...
தூத்துக்குடி சண்முகபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம்...
தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி சார் ஆட்சியராக விவேக் யாதவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி கோட்டாட்சியராக பணியாற்றி...
ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் இன்று நேரில் சென்று திட்டப்...
தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 8) புதன்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி...
கோவில்பட்டி எஸ்.எஸ். துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக 2026-27 கல்வி ஆண்டுக்கான முத்தமிழ் மன்றத் துவக்க விழா கல்லூரி வளாகத்தில்...
மேல்மாந்தையில் உள்ள கல்லூரி முன்பு பேருந்துகள் நிற்காமல் செல்வதால் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும், அங்குப் பேருந்து நிறுத்தத்தை முறைப்படுத்தக்...


