தூத்துக்குடி அருகேயுள்ள செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தின் 120-வது அசனப் பண்டிகை விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான இறைமக்கள் மற்றும் முக்கியப்...
வணக்கம் ஸ்ரீவை
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள்...
ஆசிரியரின் 21 வயதில் எழுதப்பட்ட நாவல், 43 வது வயதில் வெளிவந்தது. மும்முனை காதல் கதை. கிராமங்களில் இந்த நாவலை நாடகமாகவும் அறங்கேற்றியுள்ளார்கள்....
ஆதிச்சநல்லூரில், இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள ‘சைட் மியூசியத்தில்’ (Site Museum) மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காகத் திருச்சி மத்திய தொல்லியல் இயக்குநர் அறவாழி...
தூத்துக்குடி மாவட்டம் பனையூரில் இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI) சமீபத்தில் கண்டறிந்த ஹோலோசீன் கால புதைபடிவப் படுக்கைகள், தமிழ் இலக்கிய...
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு...
நாசரேத் திருமறையூரில் உள்ள கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் மாணவர்களுக்கான மனமகிழ்ச்சி விழா நடைபெற்றது. நாசரேத் பரி. யோவான் பேராலய...
தூத்துக்குடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2026-ஆம் ஆண்டிற்கான கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் வருகிற 17ஆம் தேதி துவங்குகிறது. இதுகுறித்து...
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்...
ஆத்தூரில் சாலையில் சிதறி கிடந்த பணத்துடன் கூடிய மணி பர்ஸை எடுத்து, உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறையிடம் வழங்கிய சிறுவர்களின் நேர்மை பொதுமக்களிடையே பெரும்...


