Uncategorized

நாலுமாவடி ஏசு விடுவிக்கிறார் ஊழியத்தில் சகோதரர் மோகன் சி லாசரஸ் தலைமையில் நடைபெற்ற திறப்பின் வாசல் உபவாச கூட்டத்தில் நோய் கிருமிகள் அழிய...
தூத்துக்குடியில் கடன் பிரச்சனை காரணமாக விஷம் குடித்த அரிசிகடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி முத்தையாபுரம் பேரின்ப நகரைச் சேர்ந்தவர்...
மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளத்தில் அவதூறு கருத்தைப் பதிவிட்டதாக திருச்செந்தூாில் பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில்...
தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் முன்பு அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் திறந்து வைத்து...
தூத்துக்குடி மாவட்டம். திருவைகுண்டம் வட்டம் ஆறாம்பண்ணை நியாய விலை கடையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தபடி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும்...
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் ஸ்ரீவைகுண்டம் கஸ்பாவிலிருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இன்று...
அதிக மழை காரணமாக சாத்தான்குளம் மெயின்ரோட்டில் முற்றிலும் தேங்கிய மழை மற்றும் சாக்கடை தண்ணீருடன் பொது மக்கள் நடந்து செல்வதும் வாகனங்கள் சொல்லும்போது...
தூத்துக்குடி ஆய்வு கூட்டத்தில் கனிமொழி எம்பி பங்கேற்காதது குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்...
பனமா நாடு தற்போது நமது முத்தாலங்குறிச்சி காமராசு டாட் காமில் 133 வது நாடாக இணைந்துள்ளது. புதிதாக வந்துள்ள அந்த நாட்டில் வசிக்கும்...