தமிழகத்தில் குழந்தைகளை கடத்தும் கும்பல் பல்வேறு இடங்களில் சுற்றி வருகிறார்கள் என தகவல்கள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம்...
Uncategorized
வெள்ளூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் கைப்பந்து போட்டி நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரில்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்ட வாலிபரை, திருச்செந்தூரில் போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள முளகுமூடு...
தூத்துக்குடி சி.எம்., மேல்நிலைப்பள்ளியில் கலைஞாின் குறளோவியம் ஆய்வுரையின் முப்பெரும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி சி.எம்., மேல்நிலைப்பள்ளியில் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞாின்...
தூத்துக்குடியில் ஆபாச செயலி மூலம் வரவழைத்து 3பேரிடம் பணம், செல்போன்களை பறித்த 5 சிறார்கள் உட்பட 7பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியில் மத்திய...
கோவில்பட்டியில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் ஒரு திருமண...
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாளை (ஜன.13) முதல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடல் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா...
ஆறாம்பண்ணையை சொந்த ஊராக கொண்டவர் பீர் முகம்மது. இவர் மதுரையில் பேமஸ் ஜிகிர்தண்டா கம்பேனி நடத்தி வருகிறார் . மேலும் பால் கம்பேனி...
தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் கையெழுத்து இயக்கத்தை தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / தமிழ்நாடு வீட்டு வசதி...
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் கடம்பாகுளம் கரையோரங்களில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணியை மாவட்ட வன அலுவலர் மு....


