தாமிரபரணி நதிக்கும் நம்பி நதி போல நிலை ஏற்பட்டு விடக்கூடாது. எனவே தான் முகம் தெரியாத நண்பர் ஒருவர் நம்பி நதியை பற்றி...
தொடர்கள்
கலாராணி எதிர்பாரத விதமாக லோன்துரையின் கொலை வழக்கு குறித்து எழுத்தாளர் பெருமாள் கூற ஆரம்பித்தார். அந்த வரலாறு அவர்கள் கண் முன் விரிந்தது....
என்னை பொறுத்தவரை மேலப்பாளையம் தகவல் வேண்டும் என்றால் எல்.கே. எஸ் மீரான் முகைதீன் அவர்களிடமடட் தான் கேட்பேன். அதோடு மட்டுமல்லாமல் அவரது முக...
திருநெல்வேலியில் நடந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க கருத்தரங்கில் தாமிரபரணி ஆர்வலர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெல்லை முருகன்குறிச்சி பாலபாக்யா ஹாலில்...
குறுக்குத்துறை முருகன் கோயில் கோயிலின் தல வரலாறு திருச்செந்தூர் கோயில் வரலாறுடன் இணைந்தது என கூறியிருந்தோம். அதைப்பற்றித்தான் கூறப்போகிறோம். கி.பி 1648 ல்...
. தவசி முத்து அய்யா சொல்கிற தகவல் எல்லாமே இதுவரை வெளியே அறிந்திராத தகவலாக இருந்தது. ஒரு வேளை நாம் கேள்விப்படாத தகவலாக...
நன்றி தினகரன் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த மழையை தென்மாவட்ட மக்கள் மறக்கவே மாட்டார்கள். வரலாறு காணாத பெரு...
திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை பொறுத்தவரை வைகாசி விசாகம் மிகவும் சிறப்பான நாள். இந்த நாள் தாமிரபரணி மற்றும் முருகப்பெருமான் ஆகியோரின் பிறந்தநாள்....
குறுக்குத்துறை முருகன்கோயிலில் உள்ள துவாரங்கள் கோயிலை மிதக்கவிடாமல் ஒரே இடத்தில் இருக்க பயன்படுது. உள்ளே வெளிச்சத்தை பரவ லாகக் கொண்டுவர பயன்படுது. வெப்...
21.02.2025குங்குமம் இதழில் பேராச்சி கண்ணன் எழுதிய கட்டுரை தான் இந்த தலைப்பைதாங்கி வந்திருந்தது. இந்த கட்டுரை எழுத என்னிடம் தான் தொடர்ப்பு கொண்டார்....


