முற்காலத்தில் தற்போதைய சித்த மருத்துவ மனையில் தான் அரசு மருத்துவமனையாக இயங்கியது. புதர் மண்டிக் கிடந்த ஹைகிரவுண்டு பகுதியில் இறந்தவர் களின் கல்லறைகள்...
தொடர்கள்
இந்தியாவின் மிக பிரசித்தி பெற்ற நதிகளில் மிக முக்கிய நதி தாமிரபரணி நதி. இந்த நதி வற்றாத ஜுவ நதி. நதியின்...
திருச்செந்தூர் பகுதியில் சுதந்திர போராட்டம் பரபரப்பாக நடந்த வேளை. நீதிக்கட்சி காரர்கள் விடுதலையே வேண்டாம் என்று பேசி வந்தனர். திருச்செந்தூர் அரசுப் பள்ளியில்...
பொதிகை மலையில் வன விலங்குகள் இருக்கும் காட்டில் தனியாக வாழும் 110 வயது மூதாட்டி ஒருவரை பற்றி நாம் ஏற்கனவே பேசி வருகிறோம்....
இந்தியாவின் மிக பிரசித்தி பெற்ற நதிகளில் மிக முக்கிய நதி தாமிரபரணி நதி. இந்த நதி வற்றாத ஜுவ நதி. நதியின்...
பயண அனுபவங்களை நூலாக எழுதுவதில் கைதேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு. அவரது சமீபத்திய நூலே இந்த “குவைத்தில் மூன்று நாட்கள்”. சமீபத்தில் குவைத்...
( கடந்த மூன்று வாரங்களாக எதிர்பாராதவிதமாக நதிக்கரை யோரத்து அற்புதங்கள் பாகம் 2 தொடர் வெளி வர இயலவில்லை. இனி ஆசிரியர் ஜெய...
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “நெல்லைத் துறைமுகங்கள்” நூல், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருநெல்வேலி – தூத்துக்குடி பகுதியின் பழந்தமிழர் கடல்சார் பெருமையைப் பேசுகிறது....
காந்தியடிகள் இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். பெண்கள் முன்னேற்றம், சமுதாய மறுமலர்ச்சி, தீண்டாமை ஒழிப்பு முதலியவற்றுக்காகவும் அரும் பாடு பட்டார்....
பெரும் பாலுமே எழுத்தாளர்கள் என்றால் இலக்கிய கூட்டம் நடத்துவதிலேயே ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் 60 வயதை கடந்த எழுத்தாளர்கள் ஜோல்பை சகிதம், மூக்கு...


