இன்றைய (18/12/2024) தினத்தந்தியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய முத்துக்கிளி நாவல் விமர்சனம் வெளிவந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது. தாயை இழந்த முத்துக்கிளி என்ற இளம்...
தொடர்கள்
குவைத்தில் உள்ள பராம்பரியம் மிக்கஅருங்காட்சியத்தில் நாம் வேகமாக ஒவ்வொரு காட்சியையும் பார்த்துக்கொண்டே செல்கிறோம். அடுத்த படியாக மொஸகா என்ற இடத்துக்கு வந்தோம்....
முத்துக்கிருஷ்ணன் நூலகரிடம் கேட்டாள் கலா ராணி, “அய்யா நான் தேரிக்காட்டுக்கு களப்பணிக்கு சென்றால் என்கூட நீங்க வருவீயளா?” சிரித்தார் முத்துக்கிருஷ்ணன். “கண்டிப்பாக வருகிறேன்...
இடைச்சங்கச் சுவடுகள் நிறைந்த தாமிரபரணிக் கரை – முத்தாலங்குறிச்சி காமராசு உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தொடர்ந்து நடத்தி வரும் ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வில்...
குவைத்தில் மூன்று நாட்கள் -முத்தாலங்குறிச்சி காமராசு 21 . குவைத் அருங்காட்சி யகத்தில் உள்ள பொருள்கள்
குவைத்தில் மூன்று நாட்கள் -முத்தாலங்குறிச்சி காமராசு 21 . குவைத் அருங்காட்சி யகத்தில் உள்ள பொருள்கள்
குவைத் அருங்காட்சியகத்துக்குள் நுழைகிறோம். உள்ளே நுழைந்தவுடன் படகு கட்டுமானம் செய்வது போல அமைக்கப்பட்ட காட்சி நம்மை வரவேற்கிறது. பாரம்பரிய மிக்க படகு குவைத்...
டம் கேட்டேன். அதில் பாதி பேருக்கு இந்த கட்டிடத்தினை பற்றி தெரியவில்லை. சிலர் இதைப்பற்றி தெரிந்து சொல்கிறோம் என கூறினார்கள். ஆனாலும் எனக்கு...
காலையில் எழுந்தோம். இன்று ஒரே நாளில் குவைத்தில் முக்கிய இடங்களை யெல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டும். மாலையில் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்கத்தின் பெண்கள்...
குவைத்தில் மிகப்பிரமாண்டமான அந்த விருந்து ஆரம்பித்தது. அங்கே தரையில் விரித்திருந்தினை மிகப்பெரிய விரிப்பு விரித்து, அதன் மத்தியில் மிகப்பெரிய இரண்டு தட்டில் அந்த...
எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கடந்த 6 வருடகாலமாக நமது வணக்கம் மும்பை வார இதழில் “நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2” என்ற தலைப்பில்...
ராணிக்கு எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. கல்லூரி படிப்பிலேயே ஆய்வை துவங்கியுள்ளார். அதுவும் தேரிமண்ணில் மறைந்து போன விடுதலை போராட்ட வீரர்களை பற்றிய ஆய்வு....


