தொடர்கள்

இன்றைய (18/12/2024) தினத்தந்தியில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய முத்துக்கிளி நாவல் விமர்சனம் வெளிவந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது. தாயை இழந்த முத்துக்கிளி என்ற இளம்...
முத்துக்கிருஷ்ணன் நூலகரிடம் கேட்டாள் கலா ராணி, “அய்யா நான் தேரிக்காட்டுக்கு களப்பணிக்கு சென்றால் என்கூட நீங்க வருவீயளா?” சிரித்தார் முத்துக்கிருஷ்ணன். “கண்டிப்பாக வருகிறேன்...
இடைச்சங்கச் சுவடுகள் நிறைந்த தாமிரபரணிக் கரை – முத்தாலங்குறிச்சி காமராசு உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தொடர்ந்து நடத்தி வரும் ‘தமிழ்க்கூடல்’ நிகழ்வில்...