நாகலாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பகுதி நேர பயிற்சிகள் ஏப்ரல் 2ம் தேதி தொடங்க உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ்...
முக்கிய செய்திகள்
துாத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் தேதி,இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால்...
திமுகவின் மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிலுள்ள மருதூர் அணையின் மேலக்கால்-கீழக்கால், ஸ்ரீவைகுண்டம்...
திருநெல்வேலி மாவட்டத்தை போல தூத்துக்குடி மாவட்டத்திலும், தாமிரபரணி நதிக்கரையில், மாணவர்கள், சமூகநல ஆர்வலர்கள், பொதுமக்கள் உதவியுடன், உடனடியாக சீரமைப்புப் பணிகள் தூய்மை பணிகள்,...
தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-17 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு மேலும் ரூ.36.248 கோடி பயிர் காப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....
தூத்துக்குடி மாவட்டத்தில் பப்பாளி மற்றும் முருங்கை மரக்கன்றுகளை நட விரும்பும் சத்துணவு மைய நிர்வாகிகள் தோட்டக்கலைத் துறையை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து...
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரை சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார்....
ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிலுள்ள உறுப்பினர்களுக்கு சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி மாவட்ட ஆட்சியர் தகவல் ; 61 காலிப்பணியிடங்கள் ; விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு...
தூத்துக்குடியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வை 9 ஆயிரத்து 634 பேர் எழுதுகின்றனர். இது தொடர்பாக எஸ்பி...
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பும் இடம் குறித்த விவரங்களைத் தெரிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரைச் சேர்ந்த...