எழுத்து துறையில் மிகவும் பிரபலமாகாத காலத்தில், என் எழுத்துகளை வெளிகொண்டு வர முயற்சி செய்த காலத்தில் என்னோடு பயணித்தவர்தான் பாரதி முருகன். ஸ்ரீ...
முக்கிய செய்திகள்
தினகரன் ஆன்மிக மலரில் எழுதிக் கொண்டிருந்த வேளையில் வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளி மலர் என்ற பகுதி வெளிவரும். அந்த பகுதி ஆசிரியராக எழுத்தாளர்...
பெரும்பாலுமே கிராமத்திலிருந்து ஒரு எழுத்தாளர் பிரமாதமாக வளருகிறார் என்றால் அது சாத்தியமே இல்லை. அதுவும் அடிப்படையில் எழுத்துக்கு சம்பந்தமில்லாத விவசாய குடும்பத்தில் பிறந்த...
தினகரனின் தொடர்ந்து 35 வருட காலமாக செய்துங்கநல்லூரில் பகுதி நேர நிருபராக பணியாற்றி வந்தேன். அதோடு மட்டுமல்லாமல் நெல்லை தமிழ் முரசு செய்தி...
கொங்கராயகுறிச்சி வீரபாண்டிஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது இந்த கோயிலில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னால் மண்ணுக்குள் மூழ்கியிருந்தது. தாமிரபரணி ஆற்றுக்குள் மூழ்கி இருந்த...
தமிழக தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் ஏராளமான பழங்கால...
கொற்கை அகழாய்வில் தொடரும் அதிசயம். இரண்டடுக்கு கொள்கலன் கண்டுபிடிப்பு. தமிழக தொல்லியல்துறை சார்பில் கொற்கையில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தொல்லியல்...
சுமார் 35 வருடங்களுக்கு முன்பு தேவி வார இதழில் என்னோடு போட்டி எழுத்தாளராக அறிமுகமானவர் சரலூர் ஜெகன். வாரந்தோறும் அவருடைய துணுக்கு இல்லாமல்...
021 நெல்லை சீமையை ரசிக்கும் எழுத்தாளர் தங்கை ஜா. தீபா சுமார் 15 வருடங்கள் இருக்கும். என் வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ...
020 தோளில் சுமந்து மலைகளை சுற்றிக்காட்டிய (ரசிகர்) நண்பர் சட்டநாதன் குற்றாலம் அருகில் உள்ள காசிமேஜர் புரத்தினை சேர்ந்தவர் சட்டநாதன். எனது ரசிகர்....


