தூத்துக்குடியில் வருகிற ஏப்.6ம் தேதி அரசு பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்டுள்ள...
முக்கிய செய்திகள்
2016-17 ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த உளுந்து விவசாயிகளுக்கு ரூ.86.52 கோடி பயிர் காப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார்....
தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வருகிற 27ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக்...
தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஆயிரத்து 439 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.103 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி...
இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஏப்ரல் 10 ம் தேதி முதல் 23 ம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர்...
மாவட்ட சாம்பியன் ஷிப் கபடிப் போட்டியில் பங்கேற்க, சாத்தான்குளம் வட்டார அணியினர் முன்பதிவு செய்யலாம் என மண்டல அமெச்சூர் கபடி கழக ஒருங்கிணைப்பாளர்கள்...
ரயில்வே பணி நிமித்தம் காரணமாக மாதத்தில் சுமார் பத்து நாள்களே இயக்கப்படும்திருச்செந்தூர்-பழனி-பொள்ளாச்சி-பாலக்காடு பயணிகள் ரயில் மாற்று நேரத்தில் இயக்க வேண்டுமென பக்தர்களும் பொதுமக்களும்...
தூத்துக்குடி, கோரம்பள்ளம், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் எய்தும் இலவச...
தூத்துக்குடி மாவட்டக் கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல்...
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – சென்னை, மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்ட...