இன்று பெரும்பாலான குடும்பங்களில் குடும்ப தலைவனும் தலைவியும் பணிக்குச் சென்று தங்களது பொருளாதாரத்தை உயர்த்தி பிள்ளைகளை வளர்க்கும் நிலையில் இருக்கின்றனர்.இதன் வளர்ச்சியாக, சம்பாத்தியம்...
முக்கிய செய்திகள்
2வருடம் கழித்து நாளை 15 ந்தேதி திருச்செந்தூர் & பழனி ரயில் இயக்கப்படுகிறது. இந்த இரயில் முன்பு பாஸஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது....
https://www.youtube.com/watch?v=a4JmF2xfNSw&t=157sமழை கொட்டுகிறது. நீண்ட நாளுக்கு பிறகு பூமியே குளிர்ந்து விட்டது. தாமிரபரணி பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சமயத்தில் தாமிரபரணி பற்றிய ஓரு வீடியோ...
சஞ்சய் காந்தி (டிசம்பர் 14, 1946 – ஜூன் 23, 1980) ஒரு இந்திய அரசியல்வாதி. முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி...
https://www.youtube.com/watch?v=ovqO25FGCCQ&t=1s மழை கொட்டுகிறது. நீண்ட நாளுக்கு பிறகு பூமியே குளிர்ந்து விட்டது. தாமிரபரணி பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த சமயத்தில் தாமிரபரணி பற்றிய ஓரு...
செய்துங்கநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 11 ந்தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது....
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அருளாசியுடன் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளரம், வினைதீர்த்த விநாயகர் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம்...
மன்னர்கள், படைவீரர்கள், சினிமாப் படங்கள் என அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை குதிரைகளின் பங்கு அளப்பரியது. அழகுக்காகவும் பயன்பாட்டிற்காகவும் அந்தக் காலத்திலிருந்து...
தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம்...
செய்துங்கநல்லூரில் கிறிஸ்மஸ் தாத்தா வீடு வீடாக வந்து பரிசளித்தார். சிறுவர்களிடம் பாட்டு பாடி மகிழ்வித்தார். செய்துங்கநல்லூர் அருகில் உள்ள தெற்கு வெட்டியபந்தி பெராக்கா...


