எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 2019 ஆண்டு சிறந்த சேவா ரத்னா விருது வழங்கப்பட்டது. நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து வெளிவரும் பல்சுவை சமுதாய இலக்கிய...
முக்கிய செய்திகள்
தமிழர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில், நியூஸ் 7 தமிழ் சார்பில் தமிழ் ரத்னா விருது” வழங்கும் நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது....
தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்புக்கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் படைப்பாளர் அரங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு தொல்லியல் அருங்காட்சியகத்...
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையும் ஜெர்மனி தமிழ்மரபு அறக்கட்டளையும் இணைந்து “தொல்லியல் நோக்கில் உலகத் தமிழர் பண்பாடு” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கை...
தூத்துக்குடி மாவட்ட தேரிக்காடு பகுதிகள் 24 ஆயிரம் வருடம் பழமையானது என்று வெப்ப உமிழ்வு ஒளிர் நிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள...
தமிழர்களின் நாகரிகம் தொன்மையானது என உலகத்திற்கு வெளிச்சம்போட்டு காட்டியது கீழடி. கீழடி நாகரீகத்தினை ஆய்வு செய்து அதன் அறிக்கையை துல்லியமாக வெளியிட்டது மாநில்...
தூத்துக்குடி மாவட்டம் கொற்கை பாண்டியனின் தலைநகரம். சுமார் 2500 வருடங்களுக்கு முன்பு துறைமுகமாக விளங்கிய அற்புதமான இடம். இவ்விடத்தில் தாமிரபரணி ஆற்றில் ஆத்தூர்...
கல்லூரி மாணவருக்கு 15 ஆயிரம் நஷ்ட ஈடு தர செல்போன் கடைக்கு நெல்லை நீதி மன்றம் அதிரடி உத்தரவு வழங்கியது. தூத்துக்குடி மாவட்டம்...
காயல்பட்டிணம் வஜீஹா வனிதையர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உமறுப்புலவர் முத்தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. தமிழ் துறை தலைவர் அருணா...
ஆழிகுடி ஆர்.சி.துவக்கப்பள்ளியில் சுதந்திர தினவிழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ஜெசி தலைமை வகித்தார். ஆசிரியர் லூயிஸ் முன்னிலை வகித்தார் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி...


