திருவாவடுதுறை ஆதினத்தின் 23வது குருமகா சன்னிதானம் தாமிரபரணி கரையில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தினை சேர்ந்தவர். சைவத்தினை பரப்புவதற்காகப் பாடுபட்டவர். திருவாவடுதுறை ஆதினம் நாகப்பட்டினத்தில் திருவாவடுதுறை...
முக்கிய செய்திகள்
1992 ஆண்டுகளில் நான் வல்ல நாடு பகுதியில் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றிய போது முறப்பநாட்டில் வைத்து சிற்றம்பலம் அவர்களைச் சந்தித்தேன். அதன்...
தாமிரபரணி கரைக்கு எப்போதுமே ஒரு சிறப்பு உண்டு. அதிலும் ஸ்ரீவைகுண்டத்துக்கு கூடுதல் சிறப்பு. பூலோக கைலாயம் என்றும் பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும்...
ஆழிகுடியில் புனித குழந்தை இயேசு தெரசம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்....
நடிகர், சீரியல் இயக்குனர், திரைப்பட உதவி இயக்குனர், வசன கர்த்தா, நெல்லை வரலாற்றை திரட்டுபவர், பட்டிமன்ற பேச்சாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், திறமைசாலிகளைக்...
எழுத்து துறையில் மிகவும் பிரபலமாகாத காலத்தில், என் எழுத்துகளை வெளிகொண்டு வர முயற்சி செய்த காலத்தில் என்னோடு பயணித்தவர்தான் பாரதி முருகன். ஸ்ரீ...
தினகரன் ஆன்மிக மலரில் எழுதிக் கொண்டிருந்த வேளையில் வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளி மலர் என்ற பகுதி வெளிவரும். அந்த பகுதி ஆசிரியராக எழுத்தாளர்...
பெரும்பாலுமே கிராமத்திலிருந்து ஒரு எழுத்தாளர் பிரமாதமாக வளருகிறார் என்றால் அது சாத்தியமே இல்லை. அதுவும் அடிப்படையில் எழுத்துக்கு சம்பந்தமில்லாத விவசாய குடும்பத்தில் பிறந்த...
தினகரனின் தொடர்ந்து 35 வருட காலமாக செய்துங்கநல்லூரில் பகுதி நேர நிருபராக பணியாற்றி வந்தேன். அதோடு மட்டுமல்லாமல் நெல்லை தமிழ் முரசு செய்தி...
கொங்கராயகுறிச்சி வீரபாண்டிஸ்வரர் கோயில் மிகவும் பழமையானது இந்த கோயிலில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னால் மண்ணுக்குள் மூழ்கியிருந்தது. தாமிரபரணி ஆற்றுக்குள் மூழ்கி இருந்த...


