1976 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கண்ணநல்லூரில் பிறந்தவர். தந்தை திரு. எஸ். தர்மராஜ், தாய்...
கட்டுரைகள்
தாமிரபரணி பொதிகைமலையில் இருந்து மேலச்செவல் வரை பாயும் இடத்தினை முத்தாலங்குறிச்சி காமராசு தலைத்தாமிரபரணி என பெயரிட்டு 1000 ம் பக்க நூலாக வெளியிட்டார்....
புத்தகத்தின் பெயர்: குடைவரை கிளிக்ஸ் ஆசிரியர்: திலகவதி பதிப்பகம்: குமிழ்முனை விலை: ₹650 | தொடர்பு எண்: 9363090284 பெரும்பாலுமே களப்பணி சென்று...
கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் வாக்காளர் விழிப்புணர்வு மணல் சிற்பம்: 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மனிதச் சங்கிலிதூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா...
நாகரிகங்களின் தொட்டிலாக விளங்கும் தாமிரபரணி நதியை பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் இருகரைகளிலும் மண்டிக்கிடக்கும்...
தூத்துக்குடியில் குமிழ்முனை புத்தக வண்டியின் இரண்டாவது பிறந்தநாள் விழா, சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதற்கு குமிழ்முனை சைமன் என்னை அழைத்திருந்தார்....
ஆதிச்சநல்லூரின் சிறப்புகள் என்னை பிரமிக்க வைத்தது. தொடர்ந்து நான் சேகரித்த தகவல்களை வைத்து நூல் எழுத ஆரம்பித்தேன். முதலில் தொகுப்பு நூலாகத்தான் இதை உருவாக்கினேன். ஆனால்...
குமிழ்முனை புத்தக வண்டியின் இரண்டாவது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி சிதம்பரனார் நினைவு மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. அனைவரையும் வரவேற்கும் விதமாக குமிழ்முனை...
வரலாறு முக்கியம் அரசே” என்று சொல்வதுபோல வரலாறு கலந்த சுவராஸ்யமான கதையை தொடர எழுதுங்கள் என நெல்லை டைம்ஸ் பொறுப்பாசிரியர் தம்பான் என்னிடம்...
நூல் : நெல்லை வரலாற்று சுவடுகள் ஆசிரியர் : முத்தாலங்குறிச்சி காமராசு பக்கங்கள் : 244 பதிப்பகம் : PONSORNA PATHIPAGAM...


