கட்டுரைகள்

  கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் கழித்து இந்தக் கட்டுரையை வெளியிடுகிறேன். விரைவில் நீர்மனிதரின் அறிக்கை, தாமிரபரணியைக் காப்பாற்றத் தாக்கல் செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன்...
தாமிரபரணி கரையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் சீவலப்பேரி சுடலை. இந்த சுவாமியை பற்றி வெளிவந்த முதல் நூல் இது சீவலப்பேரி...
சாத்தான்குளம் பகுதியில் வாழ்ந்த குறுநில மன்னர் சாத்தன் சாம்பவன். இவர் வரலாற்றை ஏற்கனவே எழுத்தாளர் தேரிக்காடு ஜமீன்தார்கள் என்ற வரலாற்று  நூலை எழுதியுள்ளார். இந்த  நூல் தமிழ் திசை...
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் சக்தி நாதன். இவர் அண்ணா பல்கலைகழக முதல்வராக பணியாற்றியவர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வார...
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் என்றாலே நமக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டஙங்கள் இரண்டும் தான் நினைவுக்கு வரும். தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தாலும் கூட அறிஞர்களால்...
தமிழ்முரசில் வெளிவந்த நாவல். நாட்டில் பிச்சைகாரர்கள், விபச்சாரிகள், லஞ்சம் கொடுப்பவர்கள், வாங்கபவர்கள் மூலமாக வல்லராசகும்  இந்தியா தடைபடுகிறது. இதனை எப்படி முறியடிகிறார் நமது...
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தவர்கள் குளத்தூர் ஜமீன்தார்கள். ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஜமீனை முன்பணம் கட்டி ஏலத்துக்கு...
கோபாலசமுத்திரத்தினைப் பூர்வீக குடியாகக் கொண்டவர் தான் டாக்டர் சுந்தரேசன். கோபால சமுத்திரத்தினை பற்றி ஆய்வு செய்துள்ளவர். கிராம உதயம் என்ற தொண்டு நிறுவனத்தின்...