16.03.2024 அன்று காலையில் நடைபயிற்சி சென்ற போது எழுத்தாளர் நாறும்பூ நாதருக்க மயக்கம் வந்துள்ளது. அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே...
கட்டுரைகள்
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நெல்சன் பொன்ராஜ். தூத்துக்குடி அருகில் உள்ள பண்டாரம்பட்டி அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றி...
“இது வரை ரயிலிலும் ஏறவில்லை. விமானத்திலும் ஏறவில்லை”என கூறிய மாணவர்களின் ஆசையை பூர்த்தி செய்த தூத்துக்குடி பண்டாரம்பட்டி பள்ளி தலைமைஆசிரியர். தூத்துக்குடி மாவட்டத்தில்...
குறுக்குத்துறை முருகன் கோயில் கோயிலின் தல வரலாறு திருச்செந்தூர் கோயில் வரலாறுடன் இணைந்தது என கூறியிருந்தோம். அதைப்பற்றித்தான் கூறப்போகிறோம். கி.பி 1648 ல்...
எழுத்தாளர் நாறும்பூநாதன் நம்மைவிட்டு பிரிந்தார் என்ற செய்தி வேதனையளிக்கிறது. நெல்லையை சேர்ந்த பிரபலமான எழுத்தாளர். இவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 1960 இல்...
யாராவது உங்களை ‘அங்கிள்’ என்றோ ‘ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல்...
. தவசி முத்து அய்யா சொல்கிற தகவல் எல்லாமே இதுவரை வெளியே அறிந்திராத தகவலாக இருந்தது. ஒரு வேளை நாம் கேள்விப்படாத தகவலாக...
நன்றி தினகரன் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த மழையை தென்மாவட்ட மக்கள் மறக்கவே மாட்டார்கள். வரலாறு காணாத பெரு...
திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலை பொறுத்தவரை வைகாசி விசாகம் மிகவும் சிறப்பான நாள். இந்த நாள் தாமிரபரணி மற்றும் முருகப்பெருமான் ஆகியோரின் பிறந்தநாள்....
*சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை பள்ளியறை பூஜை ஆகும்…* *நமது தமிழ்நாட்டில் இருக்கும் 44,000 மிகவும்...