தொ.ப எனும் ஆளுமையோடு எழுத்தாளராக நாமும்(முத்தாலங்குறிச்சி காமராசு) பயணித்தோம் என்பது எனக்கு மிகப்பெரிய சந்தோசம். காவ்யா பதிப்பகம் சார்பில் நெல்லையில் 10 நூல்கள்...
கட்டுரைகள்
“என்னலே ராசுக்குட்டி அதுக்குள்ள பள்ளிகூடத்தில் இருந்து ஓடி வந்துட்ட”. ஆச்சரியமாக கேட்டாள் ஆச்சி “டீச்சர் அடிக்காவ ஆச்சி”. “ஏம்முள்ள நீ எதுவும் சேட்டை...
தாமிரபரணி நதி வற்றாமல் இருக்க வேண்டுமென கடல் மட்டத்தில் இருந்து 6200 அடி உயரத்தில் பொதிகை மலையில் அகத்தியருக்கு சிறப்பு பூஜை நடந்தது....
தோ.பா வின் நூல்கள் குறித்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவரை மேலும் அறிந்துகொள்ளவும், அவ்வப் போதைய அவரது விளக்கங்களைத் தெரிந்துகொள்ளவும் முற்பட்டதன் விளைவுகள் தாம் இந்த...
“ஆச்சி எனக்கு இன்னைக்கு நல்ல சாமி கதையா சொல்லு”, ராசுக்குட்டி ஆச்சி வந்து அமர்ந்தான். “சொல்லிருவோம். இந்த கதை நம்ம ஊருல நடந்த...
அன்றைக்கு கொடை பார்த்த கலக்கத்தில் நன்றாக தூங்கி கொண்டிருந்தாள் ஆச்சி. ராசுக்குட்டிக்கோ கதை கேட்கவேண்டும். எனவே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டே...
55. முத்து கிளி தொடர் கதை -முத்தாலங்குறிச்சி காமராசு முன்கதை சுருக்கம் ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். இதனால் 100 வீடுகள்...
தாமிரபரணிக்கரையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மட்டும் நடைபெறும் வாலியைவதம் செய்யும் வரலாற்றை விளக்கும் விசித்திர திருவிழா. 36 பானையில் கொதிக்கும் சோற்றை அள்ளிதலையில் அடித்து...
“ஆச்சி இன்னைக்கு நீ என் கிட்டே இருந்து தப்பிக்கவே முடியாது. எனக்கு இன்னைக்கு ஒரு கதை சொல்லனும்”. என ராசுக்குட்டி சொன்னவுடன் “ஆமாம்...
முன்கதை சுருக்கம் ராஜதுரையின் கிராமத்தில் எதிரிகள் தீ வைத்தனர். இதனால் 100 வீடுகள் தீக்கிரையானது. தீ வைத்தவர்களை ராஜதுரை கண்டு பிடித்து உதைக்கிறான்....