ஆயிரம் பெயர்கள் அய்யனுக்கு உண்டு அவற்றில் எனக்கு தெரிந்த சில பெயர்கள் அய்யனாரை பல இடங்களில் பல பெயர்களில் வழிபடுகிறார்கள்..எனக்கு தெரிந்த சில...
கட்டுரைகள்
பொதிகை மலை பயண அனுபவபவத்தை விரிவாக எழுத நண்பர்கள் சிலர் கேட்டதால் என் பயண அனுபவத்தை சுருக்கமாக எழுதுகிறேன் என்னுடன் பயணியுங்கள். பொதிகை...
இன்று புதிய தலைமுறையில் நதிக்கரை அரசியல் என்ற தலைப்பில் தாமிரபரணியை பற்றிய சிறப்பு தொகுப்பு ஒன்று ஒளிபரப்பானது. அதில் என்னுடைய பேட்டியும், எழுத்தாளர்...
மாமல்லபுரம் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் 44 பேர் தென்மாவட்டங்களில் உள்ள கலைச்சிற்பங்களை பார்வையிட வருகை தந்தனர்....
மீனா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தொல்லியல் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருகின்றார். இவர் தன் தாய் லட்சுமி...
தொண்டர் நயினார் கோயிலில் தை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தர் பெருமாள் சிவபெருமானை பூஜித்த விழா நடைபெறும். சித்ரா பௌர்ணமி ஆனி...
தென்னிந்தியாவின் சிறப்பு மிக்க கலையாம் களரி அடிமுறையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல ஏற்பாடு நடந்து வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு...
உலக தண்ணீர் மற்றும் வானிலை தினங்களை முன்னிட்டு மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் தாமிரபரணி மீன்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இக்கணக்கெடுப்பை...
தண்ணீரே தண்ணீரே வானருவியாய் வருகின்ற தண்ணீரே நன்னீராய் தவழ்ந்து வந்து நாடெல்லாம் செழிக்க வைக்கும் தண்ணீரே காடுகள் மலைகள் செடி கொடிகளை...
கவிஞர் முத்துலிங்கம் 82 “பூபாளம்…. இசைக்கும் பூமகள் ஊர்வலம்….” நான் கேட்ட கேள்வியை மறந்து விட்டுப் பாட ஆரம்பித்தார் கவிஞர் முத்துலிங்கம். “கே.பாக்யராஜ்...