தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் தெரிவித்து உள்ளார். இது குறித்து ஆட்சியர்...
வணக்கம் ஸ்ரீவை
கொசோவோ (Kosovo) என்பது தென்கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் பகுதியில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இது பிப்ரவரி 2008 முதல் செர்பியாவிடம் இருந்து தனது...
முத்தாலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தில் வைத்து இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு பாபு ஜெயசிங் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற...
ரோட்டரி கிளப் ஆப் பாளையங்கோட்டை சார்பில் தாமிரபரணி ஆற்றை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திடும் நோக்கத்தில் கருங்குளம் ஆற்றுப்பாலத்தில் விழிப்புணர்வு சுவர் விளம்பரம் அமைக்கப்பட்டது....
நாசரேத் நூலகத்தில் தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமாரவிஸ்வரூபன் எழுதிய தேரிப்பிச்சி நாவல் வெளியிட்டு விழா நடந்தது. பேராசிரியர் காசிராஜன் தலைமை வகித்தார். வாசகர் வட்ட...
முத்தாலங்குறிச்சி த.வெ.க கிளை செயலாளர் சீனிவாசன் மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்...
செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா? செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்லவேண்டும் என கடந்த 25.11.2022...
முத்தாலங்குறிச்சி செல்லும் சாலையில் சாலை ஓரத்தில் உயிர் பலிவாங்க துடிக்கும் சாலை ஓர கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றை சீரமைக்க வேண்டும்...
டிராக்டர்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கக் கோரி தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் டிராக்டர்களை...
தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை விட, பல மடங்கு கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்...


