தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தைச் சேர்ந்த 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு மானிய விலையிலான செயற்கைக்கோள் தொலைபேசிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்...
வணக்கம் ஸ்ரீவை
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் கொண்டுவரப்பட்ட ரூ.50லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி...
தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையைத் தொடர்ந்து, வருவாய் ஆய்வாளர்கள் பலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி தாலுகா...
சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவன வளாகத்தில் செயற்கை கால் அளவீடு முகாம் நடைபெற்றது. இதில் 70 பயனாளிகள் பங்குபெற்றனர். சென்னை எஸ்சி அகர்வால் அறக்கட்டளை,...
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ‘சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் கப்பலை கடத்த முயன்ற 4பேரை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக பிடித்தனர். இன்று காலை...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெருந்திட்ட வளாகப் பணிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வண்ணமயமான புதிய நுழைவாயில், கோயிலுக்கு வரும் பக்தர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது....
தூத்துக்குடி விமான நிலையம் அருகே உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான அரசு தரிசு நிலத்தை மீட்கக் கடந்த 4 ஆண்டுகளாகப் போராடியும் நடவடிக்கை...
தூத்துக்குடி கிழக்கு மண்டலப் பகுதி கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 240 கிலோ தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.13,000 அபராதம்...
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம்...
‘சாகர் கவாச்’ கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையின் போது, தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடற்கரை பகுதிகளில் டம்மி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 12 பேரை...


