வணக்கம் ஸ்ரீவை

அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் புதிய இணை ஆணையராக அருணாசலம் பொறுப்பேற்றுக்கொண்டார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...
சாத்தான்குளம் அருகே அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில்...
திருச்செந்தூர் கோவில் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க 6 பேர் கொண்ட குழு அமைத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்....
தூத்துக்குடி மாவட்டம் சாகுபுரத்தில் உள்ள டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை வளாகத்தில், உலகச் சுற்றுச்சூழல் தினம் இன்று மிகச் சிறப்பான முறையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது....
ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 4வது நாளாக நடைபெற்ற  ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனக் கட்டண முறைக்கேடை அதிகாரிகள் கண்காணிக்கத் தவறியது குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு...
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் தருவைகுளம் கடற்கரையில் தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி...
கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளியில், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு ‘இலக்கியச் செம்மல்’ விருது வழங்கப்பட்டது. காப்புக்காடு தொல்காப்பியர் கழகத்தின் 34-ஆம்...
நெல்லை மாவட்டம் , வள்ளியூர் அருகே உள்ள ஊர் தெற்கு கள்ளிகுளம். இங்குள்ள பனிமயமாதா கோயில் மிகவும்சிறப்பானது. மாதா நேரடியாக காட்சிதந்த ஆலயம்....