உள்ளூர் செய்திகள்

செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டச்சு தேர்வு நடந்தது. இதில் 1419 பேர் பங்கேற்றனர். சென்னை தொழில் நுட்ப கல்வி இயக்கத்தின் வணிகவியல்...
ஏரல் – குரும்பூர் சாலையை சீரமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, ஏரல் முஸ்லிம் வணிகர் நலச் சங்கம்  சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
சாத்தான்குளம் வட்டம்  வறட்சி பாதித்த  வட்டமாக  அறிவிக்க வேண்டும் என திமுக செயற்குழு கூட்டத்தில் வலிலியுறுத்தப்பட்டது. சாத்தான்குளம் நகர திமுக செயற்குழு கூட்டத்துக்கு...
வல்லநாடு முதல் கலியாவூர் வரையிலான பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு...
ஸ்ரீவைகுண்டத்தில் பால்வேன் மோதி படுகாயம் அடைந்த வியாபாரிகள் சங்கச் செயலளார் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்தவர் சேதுராமலிங்கம் மகன் தங்கவேல்...
வல்லநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா டி.டி.வி.தினகரன் அணி சார்பில் கொண்டாடப்பட்டது-. வல்லநாடு துவக்கப்பள்ளியில் டிடிவி தினகரன் அணி சார்பில்...
சாத்தான்குளம் ராம.கோபால கிருஷ்ணபிள்ளை அரசு பொது நூலகத்தில் உலக தாய்மொழி தினம்  கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவர்கள்  தாய்மொழி காப்போம்,  தமிழ்மொழியை வளர்ப்போம்....
ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளத்தில் காசநோய் எதிர்ப்பு வாரவிழா நடந்தது. கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடந்த விழாவிற்கு முதன்மை குடிமை...