உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரியில் இருந்து புத்துணர்வு முகாமுக்கு சென்ற கோவில் யானைகள் திரும்பி வந்தன. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஸ்ரீவைகுண்டம் கிளை சார்பில் மார்க்க விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் அஸார் தலைமை வகித்தார்.  கிளைத்...
சாத்தான்குளம் பகுதியில் விவசாயத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது. தமிழகம்...
விவசாயிகள் விரும்பி முடிவு செய்யும் இடங்களில் தடுப்பணை, கசிவுநீர் குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என ஆட்சியர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில்,...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள மனோன்மணியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சித் துறை சார்பில் தொழில்நெறி...
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் சமேத சிவகாமி அம்பாள் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது. சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம்...
சடைய னேரிக்கு தண்ணீர் தரும் வரத்து கால்வாய் அமலை செடி அடர்ந்து காணப்படுகிறது. இதனால் தண்ணீர் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாத்தான்குளம் பகுதிக்கு...
சாத்தான்குளம்  அருகே பொத்தகாலன்விளையில் செயல்பட்டு  வரும்  சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  வாடிக்கையாளர் பாதுகாப்பு பெட்டகம் தொடக்க விழா திங்கள்கிழமை...