தெற்குகள்ளிகுளம் தெட்சண மாற நாடர் சங்க கல்லூரியில் பயிலரங்கம் நடந்தது. கல்லூரி தமிழ்துறை சார்பில் நடந்த கோயிற் கலை பன்முக பார்வை என்னும்...
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி துறைமுக கடற்கரை மணப்பாடு கடற்கரையில் வான், கடல், நில சாகச விளையாட்டுகள் மார்ச் 02 முதல் 04ம் தேதி வரை நடைபெற உள்ளது....
கடலோரகாவல், கப்பல்படை தேர்வு மீனவ இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி மாவட்ட ஆட்சித்தலைவர் என்.வெங்கடேஷ அறிவித்துள்ளார். கடலோர காவல், கப்பல்படை தேர்வுகளில் தேர்ச்சி பெற...
செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் இயந்திரவியல் துறை கல்லூரியில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன்...
சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. பி.எஸ்.கே. ராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பாதுகாப்பான உணவு முறைகள் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது....
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லாத பிரேத பரிசோதனை அறுவை மையம் இடத்தை மாற்றி நவீன முறையில் கட்டடம் கட்ட காங்கிரஸ்...
சாத்தான்குளம் அருகே தம்பி கடையில் தேங்காயை திருடி அண்ணன் கடையில் விற்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள...
பொதிகை மலை வறட்சியின் பிடியில் சிக்கி தவிப்பதால் தாமிரபரணியில் கடும் குடிதண்ணீர் பிரச்சனை ஏற்படும் என யாத்திரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தாமிரபரணி, நெல்லை...
செய்துங்கநல்லூரில் அருகே காதலியை மற்றொருவருக்கு நிச்சயம் செய்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்துங்கநல்லூர் அருகே முத்தாலங்குறிச்சி...
செய்துங்கநல்லூரில் திருவரங்க செல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை நடந்தது. இதையட்டி முதல் நாள் இரவு அம்மனுக்கு மாக்காப்பு சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் பூஜை...


