250 வருடங்களுக்கு பிறகு செய்துங்கநல்லூர் அருகே உள்ள தெற்கு காரசேரி அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரநாதர் ஆலயத்தில் கும்பாபிசேகம் நடந்தது. மிகவும்...
உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் பேரூராட்சியில் குடிநீர் இணைப்பு தற்போது வழங்க அனுமதியில்லையெனவும், தவறான தகவலை நம்பி வைப்புத்தொகை யாரும் செலுத்த வேண்டாம் எனவும் பேரூராட்சி செயல்...
கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரியில் உயிரியியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது மற்றும்ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும்...
சாத்தான்குளத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் 4ம்தேதி நடக்கிறது. சாத்தான்குளம் புதுவாழ்வு கிறிஸ்தவ விசுவாச ஐக்கிய சபை மாணிக்கவாசகபுரம் சார்பாக இலவச மருத்துவ...
ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் புதிய பாலத்திற்கு கீழ் பகுதியில் அடர்ந்து வளர்ந்துள்ள கருவேலமரங்கள் அகற்றும் பணியை வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள் பார்வையிட்டு...
சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீபழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு...
சாத்தான்குளத்தில் ஆசிரியர் வீட்டில் மற்றும் குழந்தையிடம் நகை பறித்த முன்னாள் ஊராட்சி தலைவியின் மகன் உள்ளிட்ட இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்....
ஆதிச்சநல்லூர் பாலம் அகலப்படுத்தபடவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை – திருச்செந்தூர் மெயின் ரோடு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சாலை...
ஆறாம்பண்ணை அரபாத் நகரில் மிலாது நபி விழா நடந்தது. ஆறாம்பண்ணை அரபாத்நகரில் மிலாது நபி விழா மற்றும் மதரசா 23 ஆம் ஆண்டுவிழா...
ஸ்ரீவைகுண்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தலைமையில் மனுநீதிநாள் முகாம். ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை...


