நாசரேத் அருகே விவசாயி வீட்டில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள் தூத்துக்குடி...
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆறாம்பண்னை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகள் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்...
ஏரல் நூலக வாசகர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: ஏரல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நூலகமானது ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை...
இராமனுஜம்புதூரில் மிக மோசமாக உள்ள சாலையால் பள்ளி மாணவ மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். இராமனுஜம்புதூர் அரசுமேல்நிலைப்பள்ளி மிகப்பிரசித்தி பெற்றது. இங்கு சுமார் 350க்கு...
செய்துங்கநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் புற்று நோய் பரிசோதனை மற்றும் தடுப்பு சிறப்பு கருத்தரங்கு நடந்தது. செய்துங்கநல்லூர் கிராம உதயம் மையத் தலைவி லலிதா...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் செலவில் பணிமனை அமைக்கப்பட்டது....
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு விளம்பி வருஷ பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30மணிக்கு...
அறிவிக்கப்பட்டு 20 நாள்களாகியும் பேய்க்குளத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால், நெல்லை குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்....
தூத்துக்குடி அருகே பெண் ஏட்டு பைக் மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு வாலிபர் உயிரிழந்தார். தூத்துக்குடி...


