உள்ளூர் செய்திகள்

இராமனுஜம்புதூர் பகுதியில் கடந்த 1 வருட காலமாக ஆற்று தண்ணீர் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். கருங்குளம் ஒன்றியம் கூட்டு குடிதண்ணீர் திட்டம்...
செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. குழந்தைகள் நல மருத்துவர் நந்தினி போஸ் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன்,...
அனவரதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உணவு திருவிழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியை சங்கரநாரயணன் முன்னிலை...
கருங்குளம் ஒன்றியத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது. ஆறாம்பண்ணையில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சேக் அப்துல் காதர்...
செய்துங்கநல்லூரில் மது ஒழிப்பு பேரணி நடந்தது. கால்நடை ஆஸ்பத்திரி முன்பு துவங்கிய நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் தலைமை வகித்தார்....
கருங்குளத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் குளத்தினால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கருங்குளம் கிராமம் வளர்ந்து வரும் கிராமமாகும். இந்த கிராமத்தில் அதிகமான...
ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மாசித்திருவிழா ஆண்டு தோறும் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி...