உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட ஆறாம்பண்னை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகள் புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்...
ஏரல் நூலக வாசகர்கள் கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: ஏரல் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நூலகமானது ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை...
இராமனுஜம்புதூரில் மிக மோசமாக உள்ள சாலையால் பள்ளி மாணவ மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். இராமனுஜம்புதூர் அரசுமேல்நிலைப்பள்ளி மிகப்பிரசித்தி பெற்றது. இங்கு சுமார் 350க்கு...
செய்துங்கநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் புற்று நோய் பரிசோதனை மற்றும் தடுப்பு சிறப்பு கருத்தரங்கு நடந்தது. செய்துங்கநல்லூர் கிராம உதயம் மையத் தலைவி லலிதா...
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு விளம்பி வருஷ பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. இதையொட்டி  காலை 7.30மணிக்கு...
தூத்துக்குடி அருகே பெண் ஏட்டு பைக்  மீது மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு வாலிபர் உயிரிழந்தார். தூத்துக்குடி...