தூத்துக்குடி மாவட்டத்தில் 20 வருவாய்துறை தொடர்பான சான்றிதழ்களைத் தாங்களே ஸ்மார்ட் போன் அல்லது கணினி மூலம் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது....
முக்கிய செய்திகள்
தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 7ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சார் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள...
தூத்துக்குடி மாவட்டத்தில், எல்எல்ஆர் மூலம் அம்மா இருசக்கர வாகனம் பெறுவதற்கு விண்ணப்பம் செய்த உழைக்கும் பெண்கள், தற்போது ஓட்டுநர் உரிமம் பெற்றிருந்தால், ஓட்டுநர்...
தூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்கள் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 7 வட்டாட்சியர்களை பணியிடமாற்றம்...
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ள கிராமங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்...
கடம்பூர் மற்றும் வாஞ்சி மணியாச்சி இடையே பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்ற காரணத்தினால் 05.07.2018 முதல் 31.07.2018 வரையிலும் ரயில் சேவையில் மாற்றம்...
ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் 24 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயாஸ் அருள் வெளியிட்ட...
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம்கள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள...
தூத்துக்குடியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்...
துாத்துக்குடி மாவட்டத்தில் 22.ம் தேதி அம்மா திட்டமுகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்துாரி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது....


