வல்லநாடு சாதுசிதம்பர சுவாமிகள் அறககட்டளை சார்பில் மகா புஷகர்தினை முன்னிட்டு வருகிற 14 ந்தேதி அகரத்தில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. சாது சிதம்பர...
முக்கிய செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கிட நிதி ஒதுக்கீடு அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி...
தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய்த்துறையின் மூலம் வருகிற 7ம் தேதி பல்வேறு கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப்...
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த தேசிய அளவிலான கலைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்புகளை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட...
தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-2019-ம் ஆண்டிற்கு அக்டோபர் மாதத்தில் இலவச வெள்ளாடுகள் வழங்க பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராம சபைக் கூட்டம்,19 கிராமங்களில்...
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற ஆக.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. பேச்சியம்மாள்...
இஸ்ரோவின் ராக்கெட்களை ஏவுவதற்கு 3-வது புதிய ஏவுதளம் அமைப்பது குறித்த சாத்தியங்களை ஆராய வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில்...
தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய்த்துறையின் மூலம் வருகிற 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) பல்வேறு கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக...
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை (17.08.2018) முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன்...
தூத்துக்குடி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் கண்காணிப்பு அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்...


