சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சாத்தான்குளம் பகுதியில் உள்ள கட்டாரிமங்கலம், பள்ளக்குறிச்சி மற்றும் வைரவம் ஆகிய ஊர்களில் உள்ள பழமை வாய்ந்த சிவ ஆலயங்களில்...
வணக்கம் ஸ்ரீவை
தூத்துக்குடி சண்முகபுரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 401 திருவிளக்கு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தூத்துக்குடி...
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அத்துடன் பத்து நாட்கள் நடைபெற்று...
தமிழ்முரசில் வெளிவந்த நாவல். நாட்டில் பிச்சைகாரர்கள், விபச்சாரிகள், லஞ்சம் கொடுப்பவர்கள், வாங்கபவர்கள் மூலமாக வல்லராசகும் இந்தியா தடைபடுகிறது. இதனை எப்படி முறியடிகிறார் நமது...
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து போர்க்கால அடிப்படையில் ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
கருங்குளத்தில் வகுளகிரி மலை மேல் அமைந்துள்ளது வெங்கடாஜலபதி கோவில். இந்த கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதி சந்தன கட்டையில் அருள் பாலிக்கிறார். இந்த கோவிலில்...
தென்னகத்தில் தாமிரபரணி அகோபிலம் என அழைக்கப்படுவது முத்தாலங்குறிச்சி லெட்சுமி நரசிம்மர் ஆலயம். லெட்சுமி நரசிம்மர் ஆலயம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே...
தூத்துக்குடி மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை, பயணிகளின் வசதிக்காக ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாகத் தகவல்கள் பெறவும், புகார்களை அளிக்கவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மீண்டும்...
தூத்துக்குடியில் கல்லூரி அருகே சட்டவிரோதமாகப் புகையிலை பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி – மதுரை...


