தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.1,337 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பழமையான மற்றும் புகழ்பெற்ற...
வணக்கம் ஸ்ரீவை
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் பிரபல நடிகருமான விஜய், இன்று காலை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்....
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பு உற்பத்தி கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு டன் உப்பின் விலை ரூ.1,300-ஆகக்...
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான...
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள குலசேரகநத்தம் என்னும் ஊரில் கரும்புளி சாஸ்தா என்னும் சாஸ்தா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு பங்குனி உத்திர திருவிழாவை...
தூத்துக்குடியில் வருகிற மே 3-ஆம் தேதி, 5 மையங்களில் நடைபெற உள்ள நீட் தேர்வினை 1,968 பேர் எழுத உள்ளனர். நாடு முழுவதும்...
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் ஆனந்த விகடன் மற்றும் சென்னை கிங்மேக்கர்ஸ் அகாடமி சார்பில் நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்., என்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி...
16-ஆம் நூற்றாண்டில், தாமிரபரணி கரையில் வல்லநாடு பகுதியைச் சீமாறன் சீவல்லப பாண்டியன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஆண்ட ஊர், அவன்...
‘அத்ரி மலை யாத்திரை’ என்னும் தொடர், நான் ‘தினகரன் ஆன்மிக மலரில்’ எழுதிய தொடராகும். இத்தொடரில் அத்ரிமலை, தோரணமலை, குற்றாலமலைப் பயணம் குறித்து...
சித்தர்களால் பெருமை பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் அத்ரி தபோவனம். அத்ரி மாமுனிவரும் அவரின் சீடர்களும் தங்கி அருள்பாலித்த புனிதமான...


