திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் தாமிரபரணி வாசகர் வட்டம் மற்றும் தேசிய வாசிப்பு இயக்கத்தின் சார்பில் நூல் திறனாய்வு மற்றும் பாராட்டு...
வணக்கம் ஸ்ரீவை
சாத்தான்குளம் பகுதியில் வாழ்ந்த குறுநில மன்னர் சாத்தன் சாம்பவன். இவர் வரலாற்றை ஏற்கனவே எழுத்தாளர் தேரிக்காடு ஜமீன்தார்கள் என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இந்த நூல் தமிழ் திசை...
தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள மக்கள் நலப்பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் போர்க்கால அடிப்படையில் மீண்டும்...
திருச்செந்தூர் அருகே பிரபல ரவுடி மரிய அந்தோணி போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் விளக்கம்...
2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகளில் தூத்துக்குடி மாவட்டம் 97.24 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 6-வது இடத்தைப்...
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம்...
பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய கொடை விழாவை முன்னிட்டு, கயத்தாரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு வீர ஜோதி ஓட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாரில் மாவீரன் வீரபாண்டிய...
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் அரசியல் இழுபறிக்கு இடையே, தவெக தலைவர் விஜயை உடனடியாக ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி...
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத விசைபடகுகள் / நாட்டுப்படகுகள் வருடாந்திர களஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்று...
உத்தரப் பிரதேசத்தில் இருந்து பறக்கவிடப்பட்ட பந்தயப் புறா ஒன்று, சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து கோவில்பட்டியை வந்தடைந்து புதிய சாதனை படைத்துள்ளது....


