வணக்கம் ஸ்ரீவை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பணிகளைத் துல்லியமாகக் கண்காணிக்க...
கோபாலசமுத்திரத்தினைப் பூர்வீக குடியாகக் கொண்டவர் தான் டாக்டர் சுந்தரேசன். கோபால சமுத்திரத்தினை பற்றி ஆய்வு செய்துள்ளவர். கிராம உதயம் என்ற தொண்டு நிறுவனத்தின்...
தூத்துக்குடி மாநகரில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மாநகராட்சி...
தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் எட்டாம் திருநாளான இன்று மாலை, சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளி...
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டு, பக்கிள் ஓடையை அகலப்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையர் பிரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு...
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில், அடையாள அட்டை வைத்திருக்கும் முகவர்கள் மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில்பட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும்,...
ரசாயன கற்களைக் கொண்டு செயற்கையாக மாம்பழங்களைப் பழுக்க வைப்பவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை கடும் எச்சரிக்கை...
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஜெயலதாவிற்கு பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது ....
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் ஏழாம் திருநாளை முன்னிட்டு, இன்று மாலை அருள்மிகு நடராஜப்பெருமான் சிறப்பு ‘சிவப்பு சாத்தி’ அலங்காரத்தில் எழுந்தருளி...