வணக்கம் ஸ்ரீவை

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் சக்தி நாதன். இவர் அண்ணா பல்கலைகழக முதல்வராக பணியாற்றியவர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நீர் நிலைகளை தூர்வார...
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு தலைவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பாக, எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபம் ஓட்டப்பிடாரத்தில் வ உ சிதம்பரனார் அவர்களுக்கு மணிமண்டபம் சுவர்ணகிரியில்...
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம் என்றாலே நமக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டஙங்கள் இரண்டும் தான் நினைவுக்கு வரும். தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தாலும் கூட அறிஞர்களால்...
திருச்செந்தூர் சைவ வேளாளர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்...
பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் வீரசக்கதேவி விழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், கட்டபொம்மன் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது....
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சத்தான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் மிகவும் அவசியம். ஒவ்வொரு வயதுப் பிரிவிற்கும் ஏற்றவாறு அவர்களின் ஊட்டச்சத்து தேவைகள் மற்றும்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கடற்பகுதியில், இன்று காலை திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை...
தூத்துக்குடியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ஆயிரம் பிறை பூங்காவில் அமைந்துள்ள தொழிலாளர் சிலைக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மலர் தூவி மரியாதை...
காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற மணிமதிக்கு, பாராட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரேவா பிளாசாவில்...